March 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்,அம்பாறை மாவட்ட கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான சுமார் 3.4 kmகடற்கரை வீதி காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

திருகோணமலை பத்தினிபுரப் பகுதியில் தொங்கி​ நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் மூதூர் எனும் முகவரியைக் கொண்ட கந்தவேல் இந்திரானி ...

மேலும்..

யாழ் இளைஞர்களைஇன்று சந்திக்கின்றார் சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின்(வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

பஸ் , டிப்பர் , முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது பற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு ...

மேலும்..

பசறை விபத்து – டிப்பர் வாகன ஓட்டுனர் கைது

பசறை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

வாழைச்சேனை பொத்தானை பகுதியில் புதையல் தோண்டிய 8 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.பொத்தானை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

ஊடகத் துறைக்கு எவ்வித அழுத்தங்களையும் செய்யவில்லை

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல… யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடகக் குழுவொன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. 60 மாத பதவிக்காலத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவேன் அடுத்த ஜனாதிபதி பற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை சட்டங்கள் கொண்டுவரப்படுவது மக்களின் நன்மைக்கே.. வறிய நிலையில் உள்ள ...

மேலும்..