March 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான” அடிக்கல் நடும் நிகழ்வு

 ஜனாதிபதியின் "நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு"  கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக "விரைவான கட்டுமான செலவு - செயற்திறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான" மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பன நிகழ்வுகள் இன்று (22)  திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கோறளைப்பற்று ...

மேலும்..

மன்னாரில் வீடொன்றில் திடீரென தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (22) மதியம் குறித்த பகுதியில் 2 மணி அளவில் குறித்த வீட்டில் திடீர் ...

மேலும்..

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் ...

மேலும்..

வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவம்

வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார். அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் ...

மேலும்..

இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை (23)  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வாக்கெடுப்பு  இன்று (22) நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது. வாக்கெடுப்பை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த ...

மேலும்..

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானம்

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது – கூட்டணியாக பயணிப்போம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

(க.கிஷாந்தன்)   " மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, கூட்டணியாக பயணிப்போம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட ...

மேலும்..

வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித மற்றும் சத்துர சி.சி.டியில் ஆஜர் ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரது மகனான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (சி.சி.டி) ஆஜராகியுள்ளனர். தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக ...

மேலும்..

ஓட்டமாவடியில் பாதணி விற்பனை நிலைய ஊழியரிடம், மீட்கப்பட்ட போலி நோட்டுக்கள்..

மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் 5,000 ரூபா  20 போலி நோட்டுக்களை வைத்திருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதுடன் நோட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றைடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “மதங்களின் பன்முகத் தன்மையை மதித்தல், அறிக்கையிடல்” என்ற தொனிப்பொருளிலாலான செயலமர்வு

கரிதாஸ் எகெட் மற்றும் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “மதங்களின் பன்முகத் தன்மையை மதித்தல், அறிக்கையிடல்” என்ற தொனிப்பொருளிலாலான செயலமர்வு கரிதாஸ் எகெட் நிறுவன கேட்போர் கூடத்தில் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி அவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ...

மேலும்..

காரைதீவில் அதிஸ்டலாப சீட்டுகளை களவாடிய நிந்தவூரை சேர்ந்தவரை மடக்கி பிடித்த கடைக்காரர் ! இதுவரை 95,000 ருபா பெறுமதியான டிக்கட்டுக்கள் களவாடப்பட்டுள்ளது

கடந்தபல நாட்களாக அதிஸ்டலாபச்சீட்டுக்களைத் திருடிவந்த நபரொருவர் நேற்று கையும்மெய்யுமாக பிடிபட்டுள்ளார். இச்சம்பவம் சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிடிப்பட்ட நிந்தவூரைச்சேர்ந்த இளைஞரை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிசில் ஒப்படைத்துள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது: அம்பாறை மாவட்டம் காரைதீவுபிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள அதிஸ்டலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் தினமும் இத்திருட்டு ...

மேலும்..

தலைமன்னாரில் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம்

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை காலை குறித்த பகுதியில் போராட்டம் ...

மேலும்..

பசறை விபத்து – பெற்றோரை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகள்!

பசறை பஸ்விபத்தில் 15 பேரை காவு கொண்ட சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு சோகங்கள் புதைந்துகிடக்கின்றன. லுணுகலையைச் சேர்ந்த அந்தோனி நோவா 2021-03-2021ல் கண்சிகிச்சைக்காக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அவரது மனைவி பெனடிக்மெரோனாவுடன் புறப்பட்டார். இவர்கள் இருவரும் பஸ்நிறுத்துமிடத்திற்குவந்தபோது, குறிப்பிட்ட பஸ் சென்றுள்ளதாக அறிந்தனர். அப்பஸ்ஸில் ...

மேலும்..

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை சுற்றிவளைப்பு;சந்தேக நபர்கள் இருவர் கைது

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை யொன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு ...

மேலும்..

புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் கனரக சாரதிகளுக்கான அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு பயணிகள் பஸ் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை ...

மேலும்..

இரு தாதியர்களை அறையொன்றில் அடைத்து வைத்த நபர் கைது

தாம் சுமார் ஒரு மணித்தியாலமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்ததாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றிவரும் தாதியர்கள் இருவர் மஹரகம காவல் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர். காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டின் ...

மேலும்..

பசறையில் விபத்துக்குள்ளாகிய பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

பசறையில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸில் பண்டாரவளை நகரத்தில்  கடந்த வாரம் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். 'கடந்த வாரம் திங்கட்கிழமை ...

மேலும்..

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு- வவுணதீவு, காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியினை வைத்திருந்த விவசாயி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், காந்திநகர் ...

மேலும்..

இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான ...

மேலும்..