March 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மீள நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

வவுனியாக்குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு போராட்டம்

வவுனியாக்குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரகப்போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்றுகாலை  ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாகுளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்…. வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் ...

மேலும்..

வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தனை, உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சில்வர்கண்டி தோட்ட மக்கள், இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில்வர்கண்டி தோட்ட கோவிலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவருக்கும் மேற்படிப் பிரதேச சபை ...

மேலும்..

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவை

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், கிளிநொச்சியில் காணி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் எவ்வித தகவல்களும் தனக்கு அறிவிக்கப்பட வில்லை -முன்னாள் ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் எவ்வித தகவல்களும் தனக்கு அறிவிக்கப்பட வில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை ஊடக அது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உயிர்த்த ...

மேலும்..

கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கிய சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா சிறுவர் இல்ல மற்றும் சிறுவர் கழக மாணவர்களுக்கு பரிசில்கள்

கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்ல பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (26) பிற்பகல் குறித்த நிகழ்வு ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றிருந்த எட்டுப் பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஆணையாளரிடம் நீதிமன்றம் விளக்கம் கோரி உத்தரவிட்டுள்ளது. மாநகர மேயர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இது ...

மேலும்..

வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் விபத்து…!ஒருவர் பலி!

ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரணையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த வேன் வாகனமொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ...

மேலும்..

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சதொச வழக்கிலிருந்து விடுதலை.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார். சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு ...

மேலும்..

யாழ். புத்தூரில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி; மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ...

மேலும்..

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைப்பு நிதி ஒதுக்கியும் 1 வருட காலமாக புனரமைப்பு காத்திருப்பில்..

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி கடந்த பல வருடகாலமாக போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் கூமாங்குளம் பிரதான வீதியினை செப்பனிடும் பணிக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடாக ஆசிய ...

மேலும்..

வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையினை மேம்படுத்த நடவடிக்கை!

வட மாகாணத்திலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தீவுப்பகுதிகளில் தற்போது மிகவும் பழைய பேருந்துகளே பாவனையில் உள்ளதாகவும், இதன்காரணமாகவே புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பேருந்துகள் ...

மேலும்..

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என காவல்துறை ...

மேலும்..