April 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புத்தாண்டை முன்னிட்டு 1000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி

அத்தியவசியப் பொருட்கள் 12 உள்ளடங்கலான நிவாரணப் பொதியொன்றை ரூபா ஆயிரம் பெறுமதிக்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக இன்று முதல் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு புத்தாண்டுக் ...

மேலும்..

மல்வத்து ஓயா பல்நோக்கு நீர்ப்பாசன வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' எனும் தூரநோக்கு மிக்க கொள்கைப் பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்தில் அமையப்பெறவிருக்கும் 'மல்வத்து ஓயா பல்நோக்கு நீர்பாசன திட்டத்தின்' ஆரம்ப நிகழ்வு அநுராதபுரம் தந்திரிமலை, போகொட பகுதியில் நேற்று ...

மேலும்..

மாநகர முதல்வரினால் மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் தலையீடு செய்ய மாநகர ஆணையாளருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை…

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை ...

மேலும்..

இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழர்களிற்கு பேரிழப்பு-இரா. சம்பந்தன்

ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர். மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார். இன மத மொழிகளிற்கப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித ...

மேலும்..

மன்னார் ஆயரின் திருவுடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் இன்று காலை காலமானார். ஆயிருடைய திருவுடல் தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ...

மேலும்..

ஹக்கலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் மீது முன்னால் பயணித்த கனரக வாகனம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழா…

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தில் இடம்பெற்ற கிரிகைகள்

மேலும்..

மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம்- அசேல குணவர்தன

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்றமை, வர்த்தக நிலையங்களுக்குள் கூடியிருந்தமை என்பவற்றைப் பார்க்கையில், கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதென்றும் ...

மேலும்..

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் எம்.பி

மன்னாரின் முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும்..

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. ஆனந்தாக் கல்லூரியிலுள்ள ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த வகுப்புக்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்தப் பாடசாலையின் உயர்தர வகுப்புக்களும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு !

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த ஆளுமைகளுக்கு தாதா ...

மேலும்..

பொலிஸாருக்கு1000 ‌‌ரூபாய் இலஞ்சமாக வழங்க முயற்சித்த நபர் கைது’

பாணந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியக் குற்றத்துக்காக அவருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்தப்போது, ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி அங்குரார்ப்பண நிகழ்வு

அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி யான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மேல்தள கட்டட திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் முன்னிலையில் வங்கி முகாமையாளர் ...

மேலும்..

எந்நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்-வேலுகுமார்

எந்நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் நேற்று (31) காலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றிருந்த வேலுகுமாரிடம், “மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ...

மேலும்..

சஹ்ரானின் சிந்தனைகளை பிரசாரம் செய்த இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமினின் போதனைகள் மற்றும் பிரிவினைவாத சிந்தனைகளை பிரசாரம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாகவே இவ்விருவரும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பயங்கரவாத தடைச்சடத்தின் கீழ், ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலன்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக ...

மேலும்..

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டனை  தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார். நீண்ட ...

மேலும்..