April 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாண மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ...

மேலும்..

அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோணுகின்றது-சுமந்திரன்

அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோணுகின்றது. இதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

புற்றுநோயை ஏற்படுத்த கூடிய பாரிய தொகையிலான பருப்பு வெலிகமவில் கண்டு பிடிப்பு.

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு நிலையத்திலிருந்து, காலாவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டபருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எல்பாடொக்சீன் எனப்படும் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயமானது, அரச பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, வெலிகம பிரதான சுகாதார பரிசோதகர் எம்.எம்.எச். நிஹால் தெரிவித்துள்ளார். குறித்த கூட்டுறவு நிலையத்தில் மறைந்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்குவதாத ...

மேலும்..

காத்தான்குடியில் இருவர் கைது!

சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் கருத்துக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் இருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும்  கடந்த நவம்பர் 21ஆம் திகதி கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 29 வயதுடைய 06 பேரில் இருந்தவர்கள் ...

மேலும்..

வாழைச்சேனையில் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர்;நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க

(க.கிஷாந்தன்)   " கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்." - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (02.04.2021) தெரிவித்தார்.   கொட்டகலையில் ...

மேலும்..

 இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு பிரதமரின் இரங்கல் செய்தி

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதிவணக்கத்திற்குரிய  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன். 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள், நெடுந்தீவு றோமன் ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம் – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும்." - ...

மேலும்..

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழா…

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழா இன்றைய தினம் மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் கும்பாபிஷேக பிரதமகுரு ,உதவிக் குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர் ...

மேலும்..

காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி ...

மேலும்..

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

(க.கிஷாந்தன்) நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன.  நுவரெலியா கிரகரி வாவியில் நுவரெலியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் ...

மேலும்..

மனித நேய விடயங்களில் மிகத்துணிச்சலானவர் ஆயர் ஜோசப்! – இரங்கல் செய்தியில் முன்னாள் எம்.பி. சரவணபவன்

"மனிதநேயம் தொடர்பாக, ஓய்வுநிலை ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் செயற்பாடுகள், அவர் கொண்ட நேர்மையும் துணிச்சலும் அவரைத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்  மனித உரிமை மீறலுக்கு எதிரான செயற்பாட்டாளராக  இனம் காணவைத்தது." - இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..