யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாண மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ...
மேலும்..