April 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை-பாகிஸ்தான் இராணுவத்துடனான கூட்டுப் பயிற்சிகள் நிறைவு

எதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவது தொடர்பில் கஜபா படையினர் மற்றும் பாகிஸ்தான் படையினர் இணைந்து 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட 'ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ கள பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான இறுதி ஒத்திகை நிகழ்வுகள் அண்மையில் சாலியபுரவில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் இலங்கைக்கான பாக்கிஸ்தானின் ...

மேலும்..

புத்தாண்டு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கடினபந்து  விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எம். என்.எம்.அப்ராஸ்) இளைஞர் யுவதிகளின்  மத்தியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தம் முகமாக  நடளாவிய  ரீதியாக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்  வகையில்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்,அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ...

மேலும்..

மோப்ப நாய்களுக்கான மிருக வைத்தியசாலை திறப்பு

வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை வசதி, தயார்படுத்தல் பிரிவு, மீட்டல் பிரிவு மற்றும் வார்டு என்பவற்றை கொண்ட இந்த மிருக வைத்தியசாலையில் அல்ட்ரா ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்தில் வீதியோரங்களில் களைகட்டும் வெள்ளரிப்பழம் விற்பனை

அம்பாரை மாவட்டத்தில் நிலவும் வெப்பமான காலநிலைக் காரணமாக  வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது இதற்கமைய கல்முனை ,சாய்ந்தமருது பாண்டிருப்பு ,காரைதீவு ,மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் பிரதான வீதியோரங்களில்  மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்  ...

மேலும்..

யாழில் மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக மைத்தானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் பெண்கள் பிரிவில் ...

மேலும்..

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 21 தொடருந்து சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பதில் ...

மேலும்..

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் புதைய தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து ...

மேலும்..

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

தாய்வானை உலுக்கிய கோர விபத்து! – 50 பேர் பலி! பலர் கவலைக்கிடம்!

தாய்வானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை ...

மேலும்..

திருகோணமலையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை – கண்டி வீதி ஐந்தாம் கட்டை ...

மேலும்..

அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – முன்னாள் எம்.பி. சரவணபவன் குற்றச்சாட்டு

அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் கண்டித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ...

மேலும்..

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை. 2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால ...

மேலும்..