April 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக…

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று (04) மாலை  ஊர்வலமாக செபஸ்தியார் போராலயத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன்படி, ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைச் சந்தியூடாக ...

மேலும்..

வடமாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு ...

மேலும்..

யாழ்.மாநகர முதல்வர் வீடு திரும்பினார்

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர்  வீடு திரும்பியுள்ளார். கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சியில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்தில் முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனோ தொற்றிலிருந்து மீண்ட முதல்வர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை ...

மேலும்..

மட்டக்களப்பில் மரங்களின் பாதுகாவலன் மரநடுகை செயற்திட்டம்

மரங்களை நடுவோம் இயற்கையைப் பாதுகாப்போம், மரங்களின் பாதுகாவலன் மரநடுகை செயற்திட்டமானது இன்று 04.04.2021 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. பேடன் பவளின் 164 ஆவது ஜனன தினத்தினை நினைவு கூறும் முகமாக இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இலங்கையில் ஒரு இலட்சம் ...

மேலும்..

கித்துல்கல வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இவ்விபத்து காலை இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற ...

மேலும்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இருபிக்குமார் உட்பட ...

மேலும்..

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை..

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட ...

மேலும்..

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்  இன்று இரவு 7 மணியுடன் நிறைவு;கட்சிகள் தீவிர பிரசாரத்தில்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்  இன்று (04) இரவு 7 மணியுடன் நிறைவடைகின்றது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, ...

மேலும்..

.யாழில் இளைஞன் மீது தாக்குதல் – மீட்க வந்த இளைஞனுக்கு கத்திக்குத்து!

யாழ். கல்லுண்டாய் பகுதியில் இளைஞன் ஒருவரை இனம்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கண இளைஞனை மீட்க வந்த நண்பன் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியில் ...

மேலும்..

திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை

திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ...

மேலும்..

கனடா மொன்றியல் புறுட் கபே அமைப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் மற்றும் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 28 குடும்பங்களுக்கு கனடா நாட்டின் மொன்றியல்புறுட் கபே அமைப்பினால் உலருணவுப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உலருணவுப் பொருட்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் நல்லூர் ...

மேலும்..

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் – இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்)   ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.   நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெரு நாளை முன்னிட்டு வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் இன்று (04) காலை விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. ஜேசுக்கிறிஸ்த்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை முன்னிட்டு வவுனியா மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் ...

மேலும்..

“கிராமத்துடன் கலந்துரையாடல்” ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்…

“கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும். மக்களுக்கு வழங்கிய ...

மேலும்..

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இராணுவ மற்றும் காவற்துறையினர் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி ...

மேலும்..

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையகத்தில் ஈஸ்டர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன

(க.கிஷாந்தன்) 2019 ஆண்டு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது வருட ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையக கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில 04.04.2021 (இன்று) மிக சிறப்பாக இடம்பெற்றன. அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது-சுமந்திரன்

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்,நீதிமன்ற பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும்,அந்த சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது அதனை நாங்கள் கேட்டால் எங்களுக்கு விரும்பத்தகாத பதிலே வந்துசேரும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் ...

மேலும்..