April 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி ...

மேலும்..

காடழிப்பு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஐ.நா முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தலைமையகத்திலிருந்த அதிகாரியிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன ...

மேலும்..

தந்தைக்குச் சொந்தமான பஸ்ஸினை ஓட்டிய 15 வயது மாணவன் கைது!

செல்லுப்படியாகும் உரி​மம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய ​பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் ...

மேலும்..

கர்ப்பத் தடை மாத்திரைகள்,போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது.

கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் இன்று (06) அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர் ...

மேலும்..

வாக்குமூலம் வழங்கிய அழகி, கரோலின் ஜூரி

வாக்குமூலம் வழங்குவதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். திருமதி இலங்கை போட்டியில் முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வா கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கரோலின் ஜூரி அங்கு சென்றுள்ளார். இதேவேளை,  2021 ...

மேலும்..

மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்த அரச நிர்வாகி சிவஞானசோதி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும் மூத்த அரச நிர்வாகியும் மனித நேயமுள்ளவருமான வே.சிவஞானசோதி, இறைபதமடைந்த செய்தியால், கடும் கவலையுற்றுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ...

மேலும்..

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி சிவஞானசோதி காலமானார்

மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள் செலளாளருமான வேலாயுதன் சிவஞானசோதி நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 61. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரான சிவஞானசோதி சுகவீனமுற்ற நிலையில் ...

மேலும்..

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று (6) அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும்..

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியாஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்

மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ...

மேலும்..

வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !

தமிழர்கள் முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர். வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி ...

மேலும்..

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல அரசியல், சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை ...

மேலும்..

தேர்தல் முறையில் காணப்படும் குறைகளை இனங்காண விசேட குழு!

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பிரேரணையை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த ...

மேலும்..

அக்கரைப்பற்று பதுர் பூம் போய்ஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை ...

மேலும்..

விளக்கமறியல் இருந்த இந்தியப் பிரஜை மரணம்

குளியாப்பிட்டியில் சிலையொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப்பிரஜை, வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (05) மரணமடைந்துவிட்டார் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 க்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ...

மேலும்..

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை 07.00 மணி அளவில் ஆரம்பமானது. தமிழகத்தில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வாக்களிக்க ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்தனர். இன்று இரவு 7 ...

மேலும்..

மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்டதை எப்படி களுத்துறைக்கு மாற்ற முடியும்  – நாடாளுமன்றத்தில் சீறினார் சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கான (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் கருவியினை களுத்துறை மாவட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(திங்கட்கிழமை) ...

மேலும்..