April 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நடிகர் பிரஷாந்த்திற்கு கேக் ஊட்டிவிட்ட பிரபல நடிகை …

நடிகர் பிரஷாந்த் பிறந்த்நாளை முன்னிட்டு அவருக்கு படப்பிடிப்பில் பிரபல நடிகை கேக் ஊட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவர் இடையில் பிஸினஸில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கவந்துள்ளார். .இரண்டாவது மிகப்பெரிய கம்பேக்காக கருதப்படுவது இவர் தற்போது ...

மேலும்..

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க் 2 ம் பெற்றுள்ளார். கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். ...

மேலும்..

மோட்டர் சைக்கிளில் மதுபான கடத்தி வந்த மதுபான வியாபாரி கைது!

அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலிற்கு மோட்டர் சைக்கிளில் மதுபான கடத்தி வந்த மதுபான வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை தம்பிலுவில் பிரதான வீதியில் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் 75 போத்தல் மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளினையும்  கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார் ...

மேலும்..

வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 17 பேர் யாழ்ப்பாண மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதியைச் ...

மேலும்..

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள்.. 1. ஐக்கிய தவ்ஹீத் ...

மேலும்..

யாழ் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபா,கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ...

மேலும்..

யாழில் மாநகர காவல் படை !

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக  மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன எண்ணெய் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

(எம்.என்.எம்.அப்ராஸ்) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட செயலகத்தினால் விசேஷட பொது மக்களுக்கான நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்தின வழிகாட்டலில் கீழ் கல்முனை பொதுச் சந்தை மற்றும் பஸ் தரிப்பு இன்று( 07) நிலையித்தில் இடம் பெற்றது. சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு ...

மேலும்..

போதைப்பொருள்கொள்வனவுக்கு வீடுகளை உடைத்து சேவல் , தங்க ஆபரணங்களை கொள்ளை ;06 இளைஞர்கள் கைது

மட்டக்களப்பில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய இளைஞர் குழுவொன்று, போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்காக, வீடுகளை உடைத்து சேவல் தொடக்கம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான செயலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள், நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர் ...

மேலும்..

இரானுவம் என தெரிவித்து வவுனியா பாரதிபுரத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் சொகுசு காரில் வந்த நபர்கள் தாம் இரானும் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். பாரதிபுரம் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சொகுசு காரில் ...

மேலும்..

சித்திரை புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு  எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதிப்பெற்ற சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களில் குறித்த நாட்களில் மதுபான சாலைகளை திறக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ...

மேலும்..

மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய இலங்கை வங்கி ஊழியர் சங்க ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ...

மேலும்..

யாழில் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மீள திறக்க அனுமதி

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக முடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் கடைகள் தவிர ...

மேலும்..

யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 460 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். ...

மேலும்..

காரைதீவு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு காரைதீவில்  விற்பனை சந்தை!

(எம்.என்.எம்.அப்ராஸ்) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமூர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை-2021, காரைதீவு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்   காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் முன்னிலையில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் .சதீஸ் தலைமையில் ...

மேலும்..

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக பஸ் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு தடைகளின்றி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப் படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..