April 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கல்முனை பிரிமியர் லீக் -2021…

சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கல்முனை பிரிமியர் லீக் -2021 இவ் நிகழ்வானது இன்று 10/04/2021 சனிக்கிழமை நற்பட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.எஸ்.திலோஜன் தலைமையில் இடம்பெற்றது. ] இன் நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் ...

மேலும்..

எதிர்வரும் வாரம் முதல் ‘அன்லிமிட்டட் இண்டர்நெட் பெக்கேஜ்’ கள் அறிமுகம்.

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையதள சேவை வழங்குனர்கள் சமர்ப்பித்த திட்டங்களை பரிசீலித்த பிறகு, அவற்றை செயல்படுத்துவது தொடர்பில் ...

மேலும்..

புத்தாண்டை முன்னிட்டு 5000 ரூபா வழங்க தீர்மானம்

புத்தாண்டை முன்னிட்டு சமுர்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

வவுனியா வேப்பங்குளத்தில் அன்பான வணிகன் புதுவருட விற்பனைச்சந்தை  திறந்து வைப்பு

வவுனியா வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியினால் அன்பான வணிகன் எனும் தொனிப்பொருளில் புதுவருட விற்பனைச்சந்தை வேப்பங்குளம் சமூர்த்தி வங்கிக்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை (10,11) ஆகிய இரு தினங்களும் இயங்கவுள்ள புதுவருட விற்பனைச்சந்தையினை ...

மேலும்..

புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம்

  மதமாற்ற தடைச்சட்டத்தை இயற்றி புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறும் பசுவதையினை உடன் நிறுத்துமாறும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ ...

மேலும்..

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மணிவண்ணனின் கைது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் ...

மேலும்..

அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றது யாழ்ப்பாணம் ...

மேலும்..

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை கொள்ளையர்கள் இலக்குவைத்து மோட்டர்சைக்கிளில் அவர்களை ...

மேலும்..

யாழ். வடமராட்சியில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி பகுயிதில் உள்ள கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றினை ...

மேலும்..

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபருமான, பொலிஸ் ஊடக ...

மேலும்..

வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம்

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இன்று (9)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதன் அறிமுக நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ...

மேலும்..