April 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சேனைக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு விசேட வழிபாடு…

சேனைக்குடியிருப்பு பத்திர காளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் அடியார்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேஷா ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு விசேட வழிபாடு…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேஷா ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் அடியார்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிnலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர். தமிழ் - சிங்கள புத்தாண்டு தினம் இன்றாகும். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் ...

மேலும்..

வவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. வவுனியா கந்தசாமி  ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை ...

மேலும்..

சாய்ந்தமருது பகுதியில் கடைத்தொகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் நேற்று (13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் கல்முனை ...

மேலும்..

மாவை சேனாதிராசாவின் புத்தாண்டு வாழ்த்து

சித்திரைப் புத்தாண்டு பிலவ ஆண்டாக 13.04.2021 நள்ளிரவுக்குப்பின் 14.04.2021 அதிகாலை பிறக்கின்றது. இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இப் புத்தாண்டைக் கொண்டாடுவத போல இந்து மத மக்கள் இந்திய நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தங்கள் ...

மேலும்..

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலரட்டும் – இரா.சாணக்கியன்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் சுகாதார ...

மேலும்..

உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த வளமான ஆண்டாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே ...

மேலும்..

திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற்ற சித்திரைப் புத்தாண்டு வழிபாடு

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) புதன் கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் ...

மேலும்..