April 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் இன்று ...

மேலும்..

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ கோரிக்கை

  தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது. கடந்த ஆட்சியில் ...

மேலும்..

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள்!

2021.04.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) 01. மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுதல் தொழில் சந்தையில் அதிக கேள்வியுள்ள தொழில்களின் தரத்தை அதிகரிப்பதற்காக உயரிய தொழில் ...

மேலும்..

இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்

இணையதளத்தின் ஊடாக பொய்யானதும் திசை திருப்புவதுமான செயல்களுக்கு எதிரான சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (19) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ...

மேலும்..

பருத்தித்துறையில் வாள்வெட்டு – ஒருவர் பலி நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது. படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை

  அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் ...

மேலும்..

மட்டு சீயோன் தேவாலயத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் விஜயம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் நாளை 21 ம் திகதி இரண்டாவது ஆண்டு தினத்தையிட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு ...

மேலும்..

சிறி லங்கா சுதந்திர கட்சி தனியாக மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனியாக மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

கிளிநொச்சி பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி, பூநகரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் 286.521 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினரும் கிளிநொச்சி காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இன்று (20.04.2021) அதிகாலை 03.00 மணி அளவில் ...

மேலும்..

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுடன் இ.தொ.கா பேச்சு – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) " தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (20) தெரிவித்தார். சுய தொழில் மற்றும் தொழில் ...

மேலும்..

திருகோணமலையில் தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழப்பு.

(எப்.முபாரக்) தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது குழந்தையின் வாய் ...

மேலும்..

சாணக்கியனின்கோரிக்கையினை அடுத்து பொலநறுவை – கொழும்பு கடுதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்துஆரம்பிப்பது குறித்து பரிசீலனை!

பொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ...

மேலும்..