April 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொதுமக்களுக்கு ஆக்சிஜன் வழங்க சொந்த காரை விற்ற நபர்! குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் பொதுமக்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்காக தன்னுடைய சொந்த காரை விற்பனை செய்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஷானாவாஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 216 பேர் குணமடைவு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,884ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

 சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசனின் “ஆங்கில சொற்திறன்’போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

(எம்.என்.எம்.அப்ராஸ்) சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ‘Spelling Bee’எனும் ஆங்கில சொற்திறன் போட்டியை ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன்அம்பாறை மாவட்ட ரீதியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இது  சிறுவர்களின் ஆங்கில மொழிச் சொற்களின் எழுத்துவரி (spelling), மொழி,இலக்கணம், உச்சரிப்பு (Phonetic), பிரயோகம் ஆகியவற்றை நேர்த்தியாக உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் ...

மேலும்..

மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை பிரதமருக்கு வழங்கி வைப்பு

மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (22) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டது. ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ...

மேலும்..

யாழ் பல்கலை துணைவேந்தர் மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாளைய தினம் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை நாளை காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்து வைக்க இருந்த நிலையில் ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று  நிலைமை தீவிரமடையலாம்-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா ...

மேலும்..

வவுனியா நகரசபையால் 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

வவுனியா நகரசபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன. புதுவருடப் பிறப்பைத் தொடர்ந்து நகரில் அதிகரித்துள்ள வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ...

மேலும்..

குளவி கொட்டியதினால் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை!

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம்இன்று (22)முற்பகல் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் ...

மேலும்..

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ...

மேலும்..

கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 8.6 தொன் பேரீச்சம்பழம் விநியோகம்

(எம்.என்.எம்.அப்ராஸ் ) அம்பாறை மாவட்ட மக்களுக்கு இஸ்லாமியரின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இரண்டாவது வருடமாகவும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது . கல்முனையன்ஸ் ...

மேலும்..

வவுனியாவில் குடும்ப பெண் ஒருவர் கைது

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை பொலிசார் நேற்று (21.04) மாலை கைது செய்துள்ளனர். வவுனியா போதை ஒழிப்பு பிரிவுப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து உக்கிளாங்குளம் - கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் ...

மேலும்..

பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆராய 7 பேரைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் நேற்று (21) ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் பின்னர் ...

மேலும்..

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று(22) இடம்பெற்ற நிலையில் புதிய தவிசாளர் பதவியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் ...

மேலும்..

மட்டக்களப்பு-ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு -கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று (22)வியாழக்கிழமை கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து ...

மேலும்..

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்

நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளை அறிவிப்பதற்காக 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம், தவறாக பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். 119 என்ற தொலைபேசி ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானம்-கல்வியமைச்சர்

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதிதிறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ...

மேலும்..

யாழில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ...

மேலும்..

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டது?-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்!

28 ஆண்டுகள் இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடம் என்பதற்காகவா தரமிறக்கப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நேற்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு விவகார அமைச்சு ...

மேலும்..

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள் – ஜனாதிபதி

ல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (21) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற “ரடக் வடினா ...

மேலும்..

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்

(மண்டூர் ஷமி) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் பலியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தனது வயல் வேலையினை முடித்துவிட்டு தனது வயலுக்குள் தெளிப்பதற்கு கிருமிநாசினி வாங்கச்சென்ற போது (64) ...

மேலும்..

தமிழ் தேசிய இனத்துக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா –  சுரேந்திரன் கேள்வி

 துறைமுக நகர முகாமைத்துவத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சிறப்பு சட்ட மூலத்திற்கான பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் முலம் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஆணையாளராக நியமிப்பதற்கும்,  காணி மற்றும் நிதி அதிகாரங்களும் வழங்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கணிசமான ...

மேலும்..

16 எருமை மாடுகள் வவுனியா ஓமந்தை பகுதியில் கடுகதி ரயிலில் மோதுண்டு பலி!

வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி ரயிலில், இன்று காலை மோதுண்டு பலியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில், ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 ...

மேலும்..

7,110 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடங்கிய ஒரு கொள்கலனை இலங்கை சுங்கத் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளின் மொத்த எடை 7,110 கிலோ கிராம் என சுங்கப் பிரிவு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதேவேளை மேலும் மூன்று சந்தேகத்திற்கிடமான ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து; ஒருவர் படுகாயம்

வவுனியா, திருநாவற்குளம்  பகுதியில் புகையரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா  விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று (22.04.2021) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் முறைமை: பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவோம்! – மாவை தெரிவிப்பு

மாகாண சபை முறைமை தொடர்பான அரசின் யோசனை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது ...

மேலும்..