April 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் ...

மேலும்..

“வினோதமான உல்லாச உலகம்” எனும் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா மட்டக்களப்பில் திறந்துவைப்பு

சிறுவர் சிறுமியர்களுக்கான "வினோதமான உல்லாச உலகம்" எனும் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா  இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரத்தினை சிறுவர் சினேக நகரமாக மாற்றியமைக்கும்  வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பில் தனியார் முன்னிலை நிறுவனமாக ...

மேலும்..

யாழ்- அரியாலை குளத்திற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி,  குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவற்துறையினர் மேற்கொண்டு ...

மேலும்..

குட் மோர்னிங் கூறவில்லை என மாணவனை அடித்த ஆசிரியை!

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு "குட் மோர்னிங்" சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவர் பிரிந்து சென்ற ...

மேலும்..

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எட்டுப் ...

மேலும்..

கொரோனா வைரஸானது அதிகமானோரை தாக்கும் வீரியம் கொண்டுள்ளது -கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்

(பாறுக் ஷிஹான்) மாறுபடுத்தப்பட்ட அல்லது திரிவு படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை உருவாகுவது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த கொரோனா வைரஸானது  அதிகமானோரை  தாக்கும்   வீரியம் கொண்டுள்ளதுடன் மிக வேகமாக பரவுகின்றதாக காணப்படுகின்றது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

மகன் தாக்கியதில் தந்தை பலி!

குடும்பத் தகராறு காரணமாக மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார். கோப்பாய் கலாசாலை வீதி- பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்தார். நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் சென்ற குடும்பத்தலைவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார். வைத்தியசாலையில் பணியாற்றும் ...

மேலும்..

அனைவரும் இணைந்து யாழில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம்-மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ...

மேலும்..

ரிஷாட் மற்றும் ரியாஜ் ஆகியோருக்கு 72 மணி நேர தடுப்பு உத்தரவு!

இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அகியோரை தடுத்து காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால ...

மேலும்..

கொரோனாவால் மேலும் நால்வர் பலி

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை நிட்டம்புவவைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரும் ...

மேலும்..

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் குடைசாந்த பாரவூர்தி

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் குடைசாந்த பாரவூர்தி : 3 மணிநேரமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் பாரவூர்தியொன்று வீதியினை வீட்டு விலகி குடைசாந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் ...

மேலும்..

கிளிநொச்சியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை

கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிழக்கு பகுதியிலுள்ள கிராமத்திற்குள், இன்று (சனிக்கிழமை) காலை திடீரென நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள், சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அவர் ...

மேலும்..