யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில், தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்துக சில்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிப்பவர்கள், சந்தைகளில் வியாபார ...
மேலும்..