April 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில், தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்துக சில்வாவின் தலைமையில்   முன்னெடுக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிப்பவர்கள், சந்தைகளில் வியாபார ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி

33’வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின், யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் கபடி,கரம்,வலைபந்தாட்டம் போன்ற போட்டிகள் நேற்று ( 26 ) காலை 09.00 மணி தொடக்கம் கருணாகரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் ஆண்களுக்கான ...

மேலும்..

புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்..

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் பெர்ணான்டோ மனுதாக்கல் !

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் ...

மேலும்..

ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட் தொற்று

பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான குறித்த ...

மேலும்..

ஆடை விற்பனை நிலையத்தில் கைப்பையை திருடிய இளைஞர் !

(க.கிஷாந்தன்) ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் கைப்பையை (பேர்ஸ்) திருடிச் சென்ற இளைஞரை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர். கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான இளைஞர், கடை ...

மேலும்..

யாழ்ப்பாணத்தை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மகேசன்

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் ...

மேலும்..

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு

  கொவிட் -19 பரவல் நாட்டில் கடுமையாக பரவிவரும் சூழ்நிலையில் சுகாதார வழிமுறைகளை பேணி நடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கமைய கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளில் பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் ...

மேலும்..

காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் மீட்பு !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி ஒருவரின் வீட்டில் இருந்த மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது . சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் காரைதீவு பகுதி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் ...

மேலும்..

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானம்!

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதன்படி, அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவரது இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமானது அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவ தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் ...

மேலும்..

அரச ஊழியர்கள் தொடர்பில் இன்று வௌியிடப்படவுள்ள சுற்றுநிருபம்

அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ...

மேலும்..

இலக்கை நோக்கிப் பயணித்தால் வெற்றி உறுதி! – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சம்பந்தன்

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போம். அப்போதுதான் நாம் வெற்றியடைய முடியும்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இம்முறை அமோக அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க ...

மேலும்..

பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – சுதத் சமரவீர

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பணிகளுக்குச் செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய கொவிட்-19 நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய போது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். மேல் மாகாணம் உள்ளிட்ட ...

மேலும்..

ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் விசாரணை செய்வதற்கான தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 ...

மேலும்..

வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் ...

மேலும்..