April 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியது!

இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்-ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார். கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  புதன்கிழமை ...

மேலும்..

கல்முனை காணி பதிவகத்துக்கு பூட்டு! பதிவகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள்!

அம்பாறை, காணிப் பதிவகத்தின் கல்முனைக் காரியாலயம் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார். காணிப் பதிவகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நேற்றிலிருந்து (28) 14 நாட்களுக்கு ...

மேலும்..

வடக்கில் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1,466 பேரில் 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் ...

மேலும்..

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் 16வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில்

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 16வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட தமிழ்ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு ...

மேலும்..

புதிய கொவிட்-19 முகக் கவசங்களை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் ஆராய்ச்சி குழுவினரால் புதிய கொவிட்-19 சோதனைக் கருவி மற்றும் முகமூடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ச.தோ.ச. மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகங்கள் வழியாக இதனை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பள்ளி வாயல்களுக்கான அவசர அறிவித்தல்…

முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு கோரோனோ தொற்றை அடிப்படையாக கொண்டு ஒரு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் ...

மேலும்..

கல்முனையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு ..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு இன்று (29)விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் அவர்களின் திறமையான சமர்ப்பணங்களை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ...

மேலும்..

கல்முனை பிரதேச கொரோனா செயற்பாடு குழுவின் விசேட கூட்டம்

(சர்ஜுன் லாபீர்) நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்ற கொரோனாவினை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்கான  கல்முனை பிரதேச கொரோனா தடுப்பு செயற்பாடு குழுவின் உயர்மட்ட கூட்டம் இன்று(29) கல்முனை பிரதேட செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

உயர்தரப் பெறுபேறு விவகாரம் அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை -இம்ரான் எம்.பி சாடல்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை. இதனாலேயே பெறுபேறு வெளியீட்டுக்கு வெவ்வேறு திகதிகளைச் சொல்லி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு-ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு

(பாறுக் ஷிஹான்) கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார். கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு ...

மேலும்..

கோமாரியில் காட்டுயானைகளின் அட்டகாசம்! துவம்சமான குடிசை:மயிரிழையில்தப்பிய குடும்பஸ்தர்!

(காரைதீவு சகா) பொத்துவிலையடுத்துள்ள கோமாரிக்கிராமத்தில் அதிகாலையில் புகுந்த காட்டு யானைகள் குடிசை வீடு மதில்களை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன. இச்சம்பவம் நேற்று(28) புதன்கிழமை அதிகாலை 2.மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோமாரி இரண்டாம் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் கோமாரிக்கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது. அங்கு புகுந்த காட்டு யானைகள் நகுலன் சதீஸ் ...

மேலும்..

அப்பல்லோ 11 விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ் மரணம்!

சந்திரனில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் உறுப்பினரான விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயுடன் போராடி வந்த கொலின்ஸ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். “புற்றுநோயுடன் ஒரு வீரம் நிறைந்த போருக்குப் பிறகு, எங்கள் அன்புக்குரிய தந்தையும் ...

மேலும்..

பதின்மூன்று வயது ஜீவந்தவிற்கு உலகை காணும் வரத்தை பெற்றுக் கொடுத்த  பிரதமரின் பாரியார்!

கலென்பிந்துனு வௌ பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற 13 வயதுடைய ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனின் கண் பார்வைக்கான கோரிக்கை சமூக வலைத்தளம் ஊடாக கௌரவ பிரதமரின் இளைய மகனான திரு.ரோஹித ராஜபக்ஷ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அச்சிறுவன் மீது ஏற்பட்ட ஆழ்ந்த ...

மேலும்..

நாவிதன்வெளியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் - 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

மேலும்..

ரிஷாத் பதியுதீன் கைதுக்கு கல்முனை மாநகர சபையில் கண்டனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து சமூகமளித்திருந்ததுடன் கண்டன உரைகளும் நிகழ்த்தப்பட்டன. கல்முனை மாநகர சபையின் 37ஆவது ...

மேலும்..

போலி தகவலை பரப்பிய ஒருவர் கைது

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை காஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

மேலும்..