May 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி நேற்று (01) முற்பகல் மிரிஹானவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை நாட்டினார். வீட்டின் ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இதனைக் கொள்வனவு செய்ய முடியும். தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு ...

மேலும்..

 ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

  கைது செய்யப்பட்டு,  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி புத்தளத்தில் இன்று காலை (02) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.   புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் ...

மேலும்..

நுவரெலியாவில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்களுக்கான சேவைகள் ...

மேலும்..

தமிழகத்தின் புதிய ஆட்சியை வாழ்த்தி வரவேற்போம்  – மனோ கணேசன்

தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம்  என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி ...

மேலும்..

மட்டக்களப்பு நகர் திசவீரசிங்கம் பகுதி முடக்கம்24 மணித்தியாலத்தில் 32 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு நகர் பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்றுதியையடுத்து திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு பகுதியிலுள்ள 3 குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலயத்தில் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை ...

மேலும்..

வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர்சுய தனிமைப்படுத்தலில்

வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட 23 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன் பயிற்சியாளர் நெல்லியடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் சுயதனிமைப்படுத்தப்பட்டார். துன்னாலை மேற்கில் உள்ள விளையாட்டுக் கழகத்தில் கடந்த சில தினங்களாக ...

மேலும்..

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலில்!

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சாரதி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டதையடுத்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்..

தமிழக சட்டப்பேரவை தேர்தல் திமுக முன்னிலையில்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 153 தொகுதிகளில் திமுக முன்னிலையில்

மேலும்..

றிசாட் பதியூதினை விடுதலை செய் ; கல்முனையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம் : போராட்டகாரர்களுக்கு கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை!

https://www.youtube.com/watch?v=wsoqcSVoItU (நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் இன்று (02) ...

மேலும்..

வவுனியாவில் மரக்கடத்தல் பொலிஸாரினால் முறியடிப்பு

வவுனியா புளியங்குளம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட நைனாமடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை பொலிஸாரினால்முறியடிக்கப்பட்டது.குறித்த பகுதியில் மரக்கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக புளியங்குளம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம் அதிகாலை அங்கு சென்றபொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் விழிப்புணர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தையும் மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கொவிட் 19 வைறசின் மூன்றாது அலையிலிருந்து எமது மக்களை பாதுகாத்து, கொவிட் 19 தொற்றுப் பரவலை மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் பூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் ...

மேலும்..

கொரோனா-சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் ...

மேலும்..

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடையமுடியும். பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ...

மேலும்..

சகல இந்து அறநெறிப் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்

நாட்டிலுள்ள சகல இந்து அறநெறிப் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் இந்துக் கலாசார திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகார அமைச்சரும், இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபுஷர்மா ...

மேலும்..

வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக அன்னமலர் நியமனம்!

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 05.05.2021 முதல் கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார். இது வரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே ...

மேலும்..