May 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நான் பேசும் போது பேசவிடாமல் செய்வதற்காக என்னை புலி என்று கூறியவருக்கு பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி தக்க பதிலடி!

கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனைதான் என்ன...? இன்றைய தினம் பாராளுமன்றத்தில். பல அதிரடிகளுடன். நான் பேசும் போது பேசவிடாமல் செய்வதற்காக என்னை புலி என்று கூறியவருக்கான தக்க பதிலடியுடன் இன்றைய தின உரை.  Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி முதலிடம்!

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

மேலும்..

முல்லையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு; அரசுடன் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் – மாவை தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தினோஜன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் இவர்  களுவாஞ்சிகுடி  பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவர் ஆவார் . மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு  தெரிவாகும் முதலாவது ...

மேலும்..

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம்

2020ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாண மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் ...

மேலும்..

வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிவிப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தில் கீழுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் குறித்த பகுதிகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து மாணவர்கள் தமது சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளை அறிந்துகொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்..

ஐபிஎல் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, ...

மேலும்..

கிழக்கு மாகாண சபைதேர்தலில் ;த.தே.கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவது சாத்தியமில்லை – சித்தார்த்தன்

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும்கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

கல்முனை பற்றிமா தேசிய கல்லூரி 62 நூல்களுடன் சாதனை:அலறி மாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) கல்வியமைச்சு நடாத்திய 'நாட்டிற்கு பெறுமதியான நூல்' எனும் தலைப்பில் நாடளாவியரீதியில் நடாத்திய தேசியப்போட்டியில் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரி 62 நூல்களை வழங்கி சாதனை படைத்துள்ளது. அதற்காக கொழும்பு அலறி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் கௌரவிக்கப்பட்டனர். கடந்த வருடம் ...

மேலும்..

மெக்ஸிகோ நாட்டில் மெட்ரோ புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

மெக்ஸிகோ நாட்டின் மெக்ஸிகோ நகரில் நேற்று (03) இரவு தொடருந்து மேம்பாலம் ஒன்று மெட்ரோ தொடருந்துடன் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த இடிபாடுகளின் கீழ் பல வாகனங்கள் ...

மேலும்..

ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது இளைஞன் மரணம்!

மூதூரில் ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஜின்னா நகர், மூதூர் - 02 ஐ சேர்ந்த க.பொ.த சாதாரண தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இம்மாணவன் அவரது நண்பர்களுடன் ...

மேலும்..

பிரபாகரன் படத்தை முகநூலில் பிரதமருக்கு ‘டக்’ செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? – சாணக்கியன் கேள்வி?

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் ...

மேலும்..

கடந்த ஒரு வார காலத்தில்11,000 பேருக்கு கொரோனா – 54 பேர் பலி

கடந்த ஒரு வார காலத்தில் 11,000 கொரோனா தொற்றாளர்கள் (கொவிட் 19 வைரஸ்) இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி முதல் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,923 ...

மேலும்..

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-சுமந்திரன்

https://youtu.be/dAPoBjGoqMg (பாறுக் ஷிஹான்) எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் ...

மேலும்..

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் 8 லட்சதது 10ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களுடன் ழூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கைதாகியுள்ளார். கிளிநொச்சி விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் வசித்து வந்த சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது ...

மேலும்..

வங்கதேசத்தில் கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி!

வங்கதேசத்தில், மணல் ஏற்றிச்சென்ற கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததால், 26 பேர் பலியாயினர். வங்கதேச தலைநகர் டாகாவில், பங்களா பஜார் பகுதியில், பத்மா ஆற்றின் படித்துறையில் இருந்து, நேற்று ஒரு படகு பயணியருடன் புறப்பட்டது. முறையான பயிற்சி பெறாத ஒரு சிறுவன், படகை ...

மேலும்..

O/L , A/L பரீட்சைகள் நடத்தும் மாதங்களில் மாற்றம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசம்பரில் உ/த பரீட்சையும் நடத்த அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் 03.05.2021 அன்று மாத்திரம் 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

யாருக்கும், எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியமோ, யாருக்கும் தலைகுனிய வேண்டிய தேவையோ தேசிய காங்கிரஸுக்கு எப்போதும் இல்லை   -அதாஉல்லா

(நூருல் ஹுதா உமர்) நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக ...

மேலும்..

டுபாயில் அதிஷ்ட சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

டுபாயில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் Ahu Dhabi Big Ticket லொத்தர் சீட்டிழுப்பில், 12 மில்லியன் டிரான் பணப்பரிசை வென்றுள்ளார். 36 வயதான மொஹமட் மிஷ்பக் என்ற இளைஞனே, இந்த பணப்பரிசை வெற்றிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில்  செய்தி வெளிவந்துள்ளது இலங்கை பெறுமதியில் 64 கோடி ...

மேலும்..

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்ப சிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர். சந்தேக நபரிடமிருந்து 95 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் ...

மேலும்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி  தொடரும் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இன்று 03.05.2021 திகதி திங்கட்கிழமை அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் மீண்டும் ...

மேலும்..