May 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் 10.05 மணிக்கு பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார். ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, இராஜாங்க அமைச்சர்களானகனக்க ஹேரத், டி.வி.சானக ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ...

மேலும்..

றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது: சரத் வீரசேகர

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அழைத்துவர முடியாது என அமைச்சர் கூறினார். "அவ்வாறு அழைத்து வருவதன் மூலம் ...

மேலும்..

பொறியியற் துறையில் சாதனை படைத்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி..

நேற்றைய தினம் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இருந்து இப்படிப் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொறியியல் ...

மேலும்..

இலங்கை கடற்படையினரால் 86 இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு

இந்தியா - பாம்பன் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை (03) மீன் பிடிக்கச் சென்ற 11 நாட்டுப் படகுகளையும் அதில் இருந்த 86 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ...

மேலும்..

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி வர்த்தக பிரிவில் சாதனை

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி வர்த்தகப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தேசிய ரீதியில் 1767வது இடத்தையும் பிடித்து புதுக்குடியிருப்பு மண்ணுக்கும் ...

மேலும்..

மருத்துவராகி மக்களுக்கு இலவச சேவையினை வழங்வேன் : வவுனியா முதன் நிலை மாணவி தரண்யா !

மருத்துவராகி எனது பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் மக்களுக்கு இலவசமாக சேவையினை வழங்குவதே எனது இலச்சியமாகும் என வவுனியாவில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி தரண்யா சூரியகுமார் தெரிவித்தார். வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி உயிரியல் பிரிவில் ...

மேலும்..

வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

வறுமையை காரணம் காட்டி கல்வியை விடாது கல்வியினை தொடந்து சாதனை நிலை நாட்டுங்கள் என தெரிவித்துள்ள வவுனியாவில் கலைப் பிரிவில் முதலிடம் பெற்ற பரமசிவம் சுபிலக்ஷி என்ற மாணவி , சட்டத்தரணியாகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதே தனது இலச்சியம் ...

மேலும்..

கல்வியை செவிமடுத்து கற்றல் சிறந்த பெறுபேற்றை பெறலாம் : வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன் அசோக்குமார் அபிதன்

கற்றல் நேரத்தில் கல்வியை செவிமடுத்து கற்றதினால் சிறந்த பெறுபேற்றினை பெறலாம் வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற அசோக்குமார் அபிதன் என்ற மாணவன் , ஆட்டோமொபைல் துறையில் சாதனை படைப்பதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார். வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் ...

மேலும்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தர்மலிங்கம் யோகராயா தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக கூட்டமைப்பின் பங்காளிகட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராயா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில்   வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச ...

மேலும்..

கல்முனையில் , வர்த்தக சங்க ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பேரணி !

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசின் சுகாதார திணைக்களம், பாதுகாப்பு படை, பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் கல்முனை வர்த்தக சங்கம் ஏற்பாடு ...

மேலும்..

கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த கல்முனை பிராந்தியத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த கொரோனா (COVID-19) மூன்றாம் அலையை கட்டுப்படுத்தல் தொடர்பாக திணைக்கள தலைவர்களுக்ககிடையிலான விசேட உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை(04)  மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் ...

மேலும்..

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் சிறப்பு வழிபாடு

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய தேசம் கொரோனா தொற்று நோயிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறவும் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் ரத்ன சூத்திர ...

மேலும்..