1000 ரூபா சம்பள வர்த்தமானிக்கு எதிரான மனு மே 31 வரை ஒத்திவைப்பு
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானிக்கு, எதிராக, பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி ...
மேலும்..