May 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

1000 ரூபா சம்பள வர்த்தமானிக்கு எதிரான மனு மே 31 வரை ஒத்திவைப்பு

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானிக்கு, எதிராக, பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் மில்கா

2021டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் ...

மேலும்..

கொரோனா தொற்றுநோயை தடுக்கும் ஆயுர்வேத மூலிகை பானம் வழங்கி வைப்பு

  ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கும் வழிகாட்டலுக்கும் அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் ...

மேலும்..

வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக அன்னமலர்

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் நேற்று (05) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இது வரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில;கொவிட் தொற்றாளர்களாக எவரும் இனங்காணப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் 19 வயிரஸ் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதனால் மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தீர்மானங்களை   மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ...

மேலும்..

யாழில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தெல்லிப்பளை காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு, வீதியால் செல்லும் வாகனங்கள் மறிக்கப்பட்டு முகக்கவசம் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!

(சர்ஜுன் லாபீர்) கல்முனை பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் இன்று   கொவிட்-19  தடுப்பு நடவடிக்கைகள் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் இன்று (6) கல்முனை தெற்கு ...

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வர தடை!

இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID – 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் ...

மேலும்..

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மரணம் !

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மரணமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மாத்திரம் நோய்பரவலைக் ...

மேலும்..

கிழக்கில் 7 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் 19 சிகிச்சை மையங்கள்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள 7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு, ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தவிட்டுள்ளார். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருக்கு, ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ச தெரிவு!

  ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேற்று(05) பிற்பகல் நடைபெற்ற 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது ...

மேலும்..

மாளிகைக்காட்டில் அண்டிஜன் பரிசோதனை !

(நூருல் ஹுதா உமர்) கோரோனோ அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (06) மாளிகைக்காடு பிரதேச மீன் சந்தை வியாபாரிகள்,  மீன் வாங்குவதற்காக வருபவர்கள்,  தூர இடங்களில் இருந்து மீன்களை கொண்டு வருபவர்கள், முகக் கவசம் அணியாமல் ...

மேலும்..

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இப்தார் நிகழ்வில் பங்கேற்றனர்!

முஸ்லிம் மக்கள் சார்பாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் ...

மேலும்..

13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – கொத்மலை – பனன்கம்மன பகுதி தனிமைப்படுத்தலில்!

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று 06.05.2021 காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களில் சோம்பேறித்தனமான நபர்கள் உள்ளனர்-புர்கான்

(பாறுக் ஷிஹான்) தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கலையரசன் எம்.பி பேசுவதில்லை.வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் விமர்ச்சித்து தனது பதவிக்காலத்தை வீணடித்து வருகின்றார்.கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரும் இருந்துள்ளனர்.ஆனால் இவரை போன்ற சோம்பேறித்தனமான நபர்களை காண ...

மேலும்..

வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை

வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதர்களால் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொவிட் 19 தாக்கமானது வவுனியாவில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் மூன்று பேர் ...

மேலும்..

யாழில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா ...

மேலும்..

தமிழ் எம்.பிக்கள் , சில முஸ்லிம் எம்.பி களை இணைத்துக்கொண்டு, கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கனவு கண்டால், அது பகற் கனவாகவே அமையும்

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இராஜதந்திரமாகக் காய் நகர்த்தவே முயற்சிக்குமெனவும் சாடினார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் ...

மேலும்..