May 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார்  பேராலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய யாகம்…

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார்  பேராலயத்தில் நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.46 மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் துன்ப துயரங்கள், நோய்கள் இன்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு ஆசிவேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது. இவ் யாகத்ததினை சிவஸ்ரீ கஜன் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு மலையகத்தில் விசேட பூஜை!

(க.கிஷாந்தன்) தீவிரமாகிவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதனையொட்டி மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன் போது விசேட யாக பூஜைகளும் இடம்பெற்றன. பிரதான இந்து ...

மேலும்..

கொரோணாவில் இருந்து உலக வாழ் மக்கள் விடுபட வேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம்…

(கல்லடி நிருபர்) தற்போது உலகை உலுக்கிவரும் கொவிட் 19 தொற்றுப் பரம்பல் நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மையும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் வேண்டி சர்வமதப் பிரார்த்தனைகள் நாடு பூராகவும் இன்று 08.05.2021 ஆந் திகதி சனிக்கிழமை மாலை ...

மேலும்..

அரச சுற்றுநிருபங்களுக்கு முரணாக நடந்து கொள்வதை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் நிறுத்துமா? அ.மு. சே.உ தொழிற் சங்கம் வேண்டுகோள்!

அரச சுற்றுநிருபங்களுக்கு முரணாக நடந்து கொள்வதை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் நிறுத்துமா? அ.மு. சே.உ தொழிற் சங்கம் வேண்டுகோள்! முகாமைத்துவ சேவை உத்தியோத்தருக்குரிய பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி (நிதிப் பிரிவில்) மீண்டும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, தொடர்பில் ...

மேலும்..

சம்மாந்துறை நகர் பள்ளிவாசலில் கொரோனா நீங்க விசேட துஆ பிரார்த்தனை…

(எம்.எம்.ஜபீர்) ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா  நோய்த் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியும், உலகிலிருந்து கொரோனா நோய்த் தொற்றை இல்லாதொழிக்க வேண்டியும் இன்று நாடு பூராகவும் சர்வமத வழிபாடுகள் ...

மேலும்..

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்…

கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் குமாரிகம கிராமம் தனிமைப்படுத்தலில் ...

மேலும்..

“எமது பிரதேச இன ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சிகளை எடுக்கும் சக்திகளை ஒன்றினைந்து தோற்கடிப்போம்”…

அண்மைய நாட்களில் எமது கல்முனை மாநகரத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயற்றுதல் சம்பந்தமாக பாராளுமன்றத்திலும், சமூக வலைத்தலங்கிலும் பேசப்படும் விடயம் சம்பந்தமாக முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் தனது அறிக்கையில் ...

மேலும்..

கெளரவ ஜனாதிபதி,பிரதமர் வழிகாட்டலில் சர்வமத பிராத்தனை அனைத்து மதத் தலங்களில்…

கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழிகாட்டலில் புத்த சாசன அமைச்சர் கெளரவ பிரதமர் மகிந்த ராசபக்ச ஏற்பாட்டில் சர்வமத பிராத்தனை (08/05/2021) இன்று மாலை 5.46 மணியளவில் அனைத்து மதத் தலங்களில் இடம்பெறவுள்ளது. ஆலயங்களுக்கு சென்று இன் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதவர்கள் ...

மேலும்..

கொவிட் – 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை…

கொவிட் - 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அம்பாளின் நல்லாசி வேண்டி காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் 08.05.2021 மாலை 5.46 மணியளவில் இடம்பெற்ற விசேட பூஜை நிகழ்வுகள்

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் ...

மேலும்..

யாழ் கல்வியங்காடு பொதுச் சந்தைக்கு மறு அறிவித்தல் வரும் வரை பூட்டு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது. பொதுச் சந்தை நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்ற வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப்பதற்காகச் சென்றிருந்தனர். அதன்போது சந்தையில் வியாபாரிகள் உட்பட பலர் முகக்கவசம் ...

மேலும்..

200 கிலோ கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது

கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து 7 இந்திய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்து 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்தை படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்..

கொவிட் 19 தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழப்பு !

கொவிட் 19 தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது. 01. சுனந்தபுர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 ...

மேலும்..

இலங்கையிலும் இந்திய வகை கொவிட் வைரஸ்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில் அவர் இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை ...

மேலும்..

யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

மது போதையில் அம்பாறை போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி…!!

அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.வாகன ...

மேலும்..

தேங்காய் எண்ணெய் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ...

மேலும்..

வவுனியாவில் -நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றயதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர். இதன் போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கியநிலையில், நீரில் மூழ்க்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் ...

மேலும்..

சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை-மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விசேட கொவிட் செயலணிக்கூட்டம் நேற்று(07) நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபையின் ...

மேலும்..

சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகள் வளைத்துப் பிடிப்பு!

(வி.சுகிர்தகுமார்)   அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சி றுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகளை விவசாய அமைப்பினரின் உதவியுடன் விவசாயிகள் சிலர் இணைந்து வளைத்துப் பிடித்து அடைந்து வைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை பனங்காடு சிப்பித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கால்நடை உரிமையாளர்கள் ...

மேலும்..

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? – சாணக்கியன் கேள்வி!

இதுவாரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம்: அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டும்-கருணா

கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என ...

மேலும்..