May 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமநிலைச் சமுதாயமாய் தற்போதைய இடர் காலத்தின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொரு பிரஜையும் செயற்படுதல் வேண்டும்…

மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர் கொரோனா பெரும் தொற்று உக்கிரமாகி நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கமைய இக்கொடும் தொற்று தொடர்பில் நாம் அனைவரும் அவதானத்துடனும்,விழிப்புணர்வுடனும் செயற்படுவது என்றென்றும் நினைவில் நிறுத்த வேண்டிய ...

மேலும்..

வவுனியாவில் சமூகத்தில்  இருந்து 3 பேருக்கு கொரோனா தொற்று…

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலாக எழுமாறான பிசீஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். இதன் முடிவுகள் சில இன்று மதியம் (11.05) வெளியாகின. அதில் வவுனியா ஓமந்தை, வேப்பங்குளம் ...

மேலும்..

க.பொ.த (உ.த) பெறுபேற்றின் படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது…

எப்.முபாரக்  2021-05-11 அண்மையில் வெளிவந்த 2020 க.பொ.த (உ.த) பெறுபேற்றின் புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2018 பெறுபேற்றின்படி 9 ஆம் நிலையில் இருந்த ...

மேலும்..

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வாழ்த்து!

சென்னை : தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முகம்மது சேக் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசுடன் இணைந்து பணியாற்றவும்  தயார் எனவும் தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

மொனராகலை நகரத்தை முடக்க தீர்மானம்!

மொனராகலை நகரம், நாளை (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொனராகலை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவே குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மொனராகலை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சடுதியாக அதிகரித்துள்ளமையின் காரணமாகவே ...

மேலும்..

போலி காசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபா பணத்தை மோசடி!

வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வங்கி கணக்கொன்றில் போலி காசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண ...

மேலும்..

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடலாம் -மகப்பேறு வைத்திய சங்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி போடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார். பிரிட்டனில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, தடுப்பூசி ...

மேலும்..

குருந்தூர்மலை பகுதியில் இராணுவத்தின் ஏற்பாட்டில் பிரித் ஓதல்!

கொவிட்-19 விதிமுறைகளை மீறி இராணுவத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் பிரித் ஓதல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கொவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு!

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து காலவரையறையின்றி மூடபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்ததுள்ளனர். குறித்த ஆடைத்தொழிற்சாலை நோர்வூட் பிரதேச சபைத்தலைவரின் ஆலோசனைக்கமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டது. நோர்வூட் ...

மேலும்..

திருகோணமலையி தற்போதுவரை 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…

இலங்கையில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னைய இரண்டு அலைகளையும் விடவும் இம் மூன்றாவது அலையானது கிழக்கு மாகாணத்தில் வெகுவான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. மாவட்டங்களில் தினசரி கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனடிப்படையில் இன்றைய ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான  தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்படவுள்ளன. இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..