சமநிலைச் சமுதாயமாய் தற்போதைய இடர் காலத்தின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொரு பிரஜையும் செயற்படுதல் வேண்டும்…
மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர் கொரோனா பெரும் தொற்று உக்கிரமாகி நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கமைய இக்கொடும் தொற்று தொடர்பில் நாம் அனைவரும் அவதானத்துடனும்,விழிப்புணர்வுடனும் செயற்படுவது என்றென்றும் நினைவில் நிறுத்த வேண்டிய ...
மேலும்..