May 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நோன்புப் பெருநாள் செய்தி!

அல்லாஹ்வின் நாட்டத்தில் சமூகக் கெடுபிடிகள் ஒழிய ஈகைத்திருநாளில் இறைஞ்சுவோம்! ஈகைத்திருநாளின் இறைஞ்சுதல்களில் முஸ்லிம் சமூகம், தலைவர்கள் மற்றும் அறிஞர்களது ஈடேற்றங்களுக்கும் கையேந்துவோம். புனித நோன்பாளிகளின் பிரார்த்தனைகளும், அநீதியிழைக்கப்பட்டோரின் ஆராதனைகளும் "அல்லாஹ்விடத்தில்" அதிசீக்கிரம் அங்கீகரிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் எமது சமூகம் நோன்பு நோற்றிருக்கின்றது. மட்டுமன்றி பாரிய அநீதிக்கும் ஆளாகியுமுள்ளது. இதனால், இறைவனிடத்தில் ...

மேலும்..

மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி வழங்கிடுக! வைகோ அறிக்கை…

வைகோ அறிக்கை தமிழக மின்வாரியத்தில், கேங்மென் பணி இடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்தவர்கள் சுமார் 90,000 பேர். எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் 14,956 பேர். நீண்ட நாட்களாக வழக்குகளால் தாமதப்பட்டு வந்த நிலையில், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி ...

மேலும்..

கல்முனையில் பொலிஸாருக்கு சுகாதார துறையினரால் கொரோனா தடுப்பூசி ஏற்றல் …

(சர்ஜுன் லாபீர்) நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதன்  ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணனனின் வழிகாட்லில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்விற்கு கொண்டு வர ஈகை பெருநாளில் உறுதி ஏற்போம். பாப்புலர் ஃப்ரண்ட்…

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி தமிழக மக்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஈகை பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  நெஞ்சார்ந்த ...

மேலும்..

கல்முனையில் பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றல் !

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதன்  ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணனனின் வழிகாட்லில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

றிஸாத்தின் கைதுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் கண்டன உரைகள்

(நூருள் ஹுதா உமர்) ஈஸ்டர் தாக்குதலினுடன்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனங்காண்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் , வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக, எந்தக் குற்றமும் இழைக்காத, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் ...

மேலும்..

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது – சாணக்கியன் காட்டம்!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

மேலும்..

லிந்துலை வைத்தியசாலையிலும் கொரோனா பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை

(க.கிஷாந்தன்) தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய முன் எச்சரிக்கையாக லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ...

மேலும்..

30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் களமாக அனைவரும் பாவிக்கின்றனர்-நிதான்சன்

https://www.youtube.com/watch?v=UjG0QLfCZVE கடந்த  30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் அரசியல் களமாக அனைவரும் பாவிக்கின்றனர் குறித்த கல்முனையில் வரலாற்றை திரிவுபடுத்தி பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்த ...

மேலும்..

யாழில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய விடுதிகள்

கொரோனா நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ...

மேலும்..

கிழக்கு ஆளுநரின் அனுசரணையுடன் சம்மாந்துறையில் உலருணவுகள் வழங்கி வைப்பு

(நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) புனித ரமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கொவிட் 19 சுகாதார பின்பற்றுதலுடன் உலர் உணவு பொதி வழங்கும் ...

மேலும்..

முஷாரப் எம்.பிக்கு அரசியலறிவு போதாது : கறுப்புக்கொடி விவகாரம் மக்கள் காங்கிரசின் முடிவல்ல, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு – மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் அறிவிப்பு

(நூருல் ஹுதா உமர்) தலைவர் றிஸாத்தின் கைதை கண்டித்து பெருநாள் தினத்தன்று கறுப்புக்கொடி பறக்கவிடுங்கள் எனும் கோரிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கையல்ல. அது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே. அண்மையில் அவர் பொத்துவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

மே18இல் வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள்! தவிசாளர் ஜெயசிறில்

(வி.ரி.சகாதேவராஜா) உலகத்தமிழ் மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். எமது இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 18.00மணி 18நிமிடம் 18வினாடியில் அரசின் சட்டதிட்டங்களை மதித்து சுகாதார வழிமுறைகளைப்பின்பற்றி வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி ஆத்மாசாந்திக்காய் அஞ்சலி செலுத்துமாறு தயவாய் வேண்டுகிறேன். இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 39ஆவது மாதாந்த ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்!

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல் ஒன்றும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ...

மேலும்..