May 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அம்பாரை மாவட்டத்தில் இதுவரை 804 தொற்றாளர்கள்- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில்…

வி.சுகிர்தகுமார்   அரசாங்கத்தினால் நேற்று நள்ளிரவு 11 மணி தொடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பயணக்காட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்திலும் மக்களால் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மத்திய சந்தை பகுதி உள்ளிட்ட அனைத்து ...

மேலும்..

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடக்கம்…

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது : அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் (தமிழ்.சி.என்.என்) பெருநாள் வாழ்த்துக்கள்…

இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் ...

மேலும்..

ஜனாதிபதியின் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி…

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் ...

மேலும்..

பயணத்தடை விதிப்புக்களால் ஆடைத்தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு தடையில்லை…

கொவிட் 19 தொற்றுக் கட்டுப்பாட்டுக்காக பயணத்தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார். ஆடை உற்பத்தி, விநியோகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்…

(க.கிஷாந்தன்) நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள். அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் ...

மேலும்..

(பா.உ) அங்கஜன் இராமநாதன்னின் ரமழான் வாழ்த்து செய்தி…

புனித ரமழான் மாதத்தில் நோன்புகளை நோற்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாைளக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது ஈைகத் திருநாள் வாழ்த்துக்கள். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் ஒருமாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெபருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது சமகால நாகரீக உலகில் எந்தவோர் சராசரி, சர்வதிகார அரசும் செய்யத்துணியாத மிக ஈனத்தனமான இழிசெயல்…

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் அநியாயமாக அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூற அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி கடந்த 12ம் திகதி இரவு இடித்தழிக்கப்ட்டிருப்பது மிகவும் மிலேச்சத்தனமானதும் சமகால நாகரீக உலகில் எந்தவோர் சராசரி அல்லது சர்வதிகார அரசும் செய்யத்துணியாத மிக ஈனத்தனமான இழிசெயலாகும் ...

மேலும்..