அம்பாரை மாவட்டத்தில் இதுவரை 804 தொற்றாளர்கள்- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில்…
வி.சுகிர்தகுமார் அரசாங்கத்தினால் நேற்று நள்ளிரவு 11 மணி தொடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பயணக்காட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்திலும் மக்களால் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மத்திய சந்தை பகுதி உள்ளிட்ட அனைத்து ...
மேலும்..