May 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் மாவட்டத்திற்கான விஜயம் செய்த நாமல் ராஜபக்ச ;தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்றார் ..

யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை ...

மேலும்..

ஆலையடிவேம்பில் மக்களது முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவிக்க பிரத்தியேக தொலைபேசி இலக்கம்

பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது. அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியிலும் இன்று காலை வேளையில் மக்கள் வாகனங்கள் ...

மேலும்..

மாத்தறையில் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறித்து கண்காணிப்பதற்காக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (30) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதற்கமைய மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

காரைதீவு தவிசாளரினால் அம்பாறை மாவட்ட வலுவிழந்த, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி !

(நூருல் ஹுதா உமர்) கொரோனா நாட்டில் பரவலாக பரவிவரும் இந்த சூழ்நிலையில் நாட்டில் அடிக்கடி அமுலுக்கு வரும் பயணத்தடையினால் தொழிலை இழந்த, நிரந்தர வருமானம் இல்லாத, வலுவிழந்த குடும்பங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடும்ப அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் ...

மேலும்..

மட்டி எடுப்பதற்கு சென்றவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப் ஆற்று பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று காணாமல் போன நிலையில் இன்று (30) ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியைச் ...

மேலும்..

நுவரெலியாவில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது – இராதாகிருஷ்ணன் (எம்.பி)

(க.கிஷாந்தன்) கொவிட் - 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா ...

மேலும்..

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு!

கோப்பாய் காவற்துறை பிரிவில் விமானப் படையின் உதவியுடன்  ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பபை ஆரம்பித்துள்ளனர். இன்று முற்பகல்இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இலங்கை விமானப் படையின் உதவியுடன் பயணத் தடை காலப்பகுதியில் ட்ரோன் கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் ...

மேலும்..

சுற்றுலா தொடர்பான புதிய தேசிய கொள்கைத் திட்டம்

சுற்றுலா தொடர்பான புதிய தேசிய கொள்கைத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக துறைசார்ந்தோரின் கருத்துக்களைப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சுற்றுலாத் தொழில் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது சுற்றுலா அமைச்சு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ...

மேலும்..

முல்லைத்தீவில் நெற்பயிற்செய்கைகளில் நோய்த்தாக்கம்;உரிய அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப்பிரிவுக்குட்பட்ட, மதவளசிங்கன்குளத்தின்கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்பயிற்செய்கைகள் நெற்சப்பி, நெற்கருக்கல் உள்ளிட்ட நோய்களால் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு பயிற்செய்கையில்ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு தற்போதுள்ள கொவிட் - 19 அசாதாரண சூழ்நிலையினால்,  குறித்த நோய்த்தாக்கங்களுக்குரிய கிருமிநாசினிகளைப் பெற்றுக்கொள்வதில் தாம் பெரிதும் ...

மேலும்..

14வயது சிறுவனின்சாதனை; கின்னஸ் நிறுவனம் வழங்கிய அங்கீகாரம்!

கண்டியில் வசித்து வருகின்ற இந்திய நாட்டை சேர்ந்த சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) என்ற மாற்றுத் திறனாளியான சிறுவன் ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சித்திரக் கலைஞர்கள் தங்களுடைய சித்திரங்களை முகநூல் ஊடாக அதிகளவான ...

மேலும்..

காரைதீவில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பொலிஸாரால் மீட்பு

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு 12 ஆம் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்கள் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது . சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் ...

மேலும்..

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனை கோவை கல்வி அமைச்சினால் வௌியிட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும் ...

மேலும்..

முல்லைத்தீவு,மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது

முல்லைத்தீவு விசுவமடு பகுதி மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூன்று பேரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். 29.05.21 அன்று இரவு இச்சம்பவம் பதிவாகியுள்ளது. மாணிக்கபுரம் கிராமத்தில் கஞ்சா பாவனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை நடடிக்கையினை முன்னெடுத்துள்ள போது ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் நிலமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சீரற்ற காலநிலை காரணமாகவும் ...

மேலும்..

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்- மஹிந்தானந்த அலுத்கமகே

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து ...

மேலும்..

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்;12 மையங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு! !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இன்று (30) 12 மையங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள், நேற்று (29) கிடைத்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டை, சுகாதாரப் ...

மேலும்..

கொரோனா காரணமாக, 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்று மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மீண்டும் ஒருபோதும் புகைப் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

நாட்டில் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் ...

மேலும்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார். அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார். மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக தெரிவிக்க படுகிறது.

மேலும்..

ஆங்கிலேயரின் கண்டி ஒப்பந்தத்தை விட மிக மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம்-பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம்

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி வடக்கு மாகாண ஆளுநரால் யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் கையளிப்பு

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால்  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில்  பொதுமக்களை  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று ...

மேலும்..