5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும்
5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக ...
மேலும்..