June 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக ...

மேலும்..

கொழும்பு மாநகர சபை மக்களுக்கான அறிவித்தல்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையிலும் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபை ஆணையாளர் சட்டத்தரணி றோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை ...

மேலும்..

தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தற்போதைய நிலை (படங்கள் )

அண்மையில் கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்து எரிந்த சிங்கப்பூரின் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தற்போதைய புதிய புகைப்படங்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று வெளியிட்டிருக்கின்றது.

மேலும்..

அத்தியாவசியப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும்- மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படும் பயணத்தடையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் ...

மேலும்..

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் ...

மேலும்..

பாஸ் நடைமுறைக்கு வர்த்தகசங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை: திலீபன் ஆளுநர் மூலம் நடவடிக்கை!

கொரோனா தாக்கத்தினால் எம்மக்கள் சொல்லொணா துயரத்தினை அனுபவித்து வரும் இந்நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள, அரசாங்கம் சில விதிமுறைகளோடு சில வியாபார நிலையங்களுக்கு அனுமதியளிக்கிறது. வவுனியா மாவட்டத்தில், இவ் அனுமதியை பெறவேண்டுமாயின் முதலில் வர்த்தக சங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்கிற நடைமுறை இருந்துவந்தது. இதனால் தாம் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச திணைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்கள் கிருமித்தொற்று நீக்கி விசுறப்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே இன்றையதினம் யாழ் மாவட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகரை தகாதவார்த்தைகளால் அச்சுறுத்தியவர் கைது !

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுசுகாதார உத்தியோகத்தர் ஒருவரையும் பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதியையும் தொலைபேசியில் தகாதவார்த்தைகளால் பேசி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவ் அச்சுறுத்தலை தொடர்ந்து பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

கல்முனை பிரதேச கொரோனா தடுப்பு செயலணியின்  தீர்மானங்கள்

(சர்ஜுன் லாபீர்) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ் நிலை தொடர்பாகவும்,கல்முனை பிரதேசத்தில் கொரோனாவினை முழுமையாக கட்டுப்படுத்துவது சம்மந்தமாகவும் பயணத்தடை நேரங்களில் மக்களின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் ஆராய்வும் விசேட கூட்டம் இன்று(1)கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலில்  பள்ளித் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் ...

மேலும்..

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி ...

மேலும்..

புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் உதவி வழங்கல்

 புங்குடுதீவில்  கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள  18 குடும்பங்களுக்கும் , புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற இரு தாதியர்களுக்கும்  புங்குடுதீவு உலக மையம் ஊடாக  இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினரின் ( தலைமையகம் - கனடா )  40000 ரூபாய் நிதியுதவியில்  ...

மேலும்..

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் ...

மேலும்..

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி ...

மேலும்..

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர்ட 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (31.05) இரவு ...

மேலும்..

கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பீ(ட்)டா (Beta) என்றும், ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம ...

மேலும்..

சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

உலகின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா தான் பின்பற்றி வந்த குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை தளர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என கட்டாயமாக பின்பற்றி வரப்பட்ட சீனாவின் பிறப்பு வீதம் மிக வேகமாக ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து!

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் ரத்துச் செய் ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். தற்போதைய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு ...

மேலும்..

கிளிநொச்சி கொக்காவில் ஏ9 வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் தடம்புரண்டு விபத்து; 7 பேர் படுகாயம்

கிளிநொச்சி, கொக்காவில் ஏ9  வீதியில் வேக்கட்டுப்பாட்டை இழந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,  ஏ9, வீதி வழியாக  கிளிநொச்சி ...

மேலும்..

கட்டாரிலிருந்து இலங்கையை வந்தடைந்த முதல் விமானம்!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல், வெளிநாட்டிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வருவது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இந்த ...

மேலும்..

யாழில் கோவிட் – 19 தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

கோவிட் - 19 தொடர்பான யாழ்ப்பாண உயர்மட்ட கலந்துரையாடல்நேற்று (31) இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் இணையவழி மூல காணொளி கூட்டத்தொடரில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், ...

மேலும்..

காரைதீவில் எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 14 பேர் தொற்றாளராக அடையாளம்

  காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன்  ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..