காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 04 பேர் தொற்றாளராக அடையாளம்
நூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார ...
மேலும்..