June 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குமார் சங்கக்காரவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின்’கோல் ஒப் பேம்’ விருது!

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கெளரவமான கோல் ஒப் பேம் விருதுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த கௌரவமானது சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை!

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு இந்நாட்டில் இருந்து வௌியேற ...

மேலும்..

கர்ப்பிணி மனைவியை 28 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்ற கணவர்

மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...

மேலும்..

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய(கல்லூரி)பாடசாலையின் அதிபராக டேவிட் அமிர்தலிங்கம் கடமையேற்பு!

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய(கல்லூரி)பாடசாலையின் புதிய அதிபராக அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டு இன்று கடமையை பொறுப்பேற்றார். திருக்கோவில் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் அவர் கடமையினை  சுபநேரத்தில் பொறுப்பேற்றதுடன் முன்னாள் ...

மேலும்..

கொரோனாவுக்கு இனவாதமோ பிரதேசவாதமோ தெரியாது : மக்களின் ஒத்துழைப்பின்மையால் கல்முனை ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது –   மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

கொரோனா வைரசுக்கு இனம், மதம், குலம், பிரதேசம் என்ற எந்த பாகுபாடும் தெரியாது. சுகாதார வழிமுறைகளை பேணாத யாராக இருந்தாலும் அது தாக்கும். இதனாலையே தான் நாட்டில் எவ்வித பாரபட்சமுமின்றி பயணத்தடை அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் எவ்வித மரண பயமுமின்றி அன்றாடம் ...

மேலும்..

புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் நிதியீட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான உலர் உணவுப்பொதிகள்.

வி.சுகிர்தகுமார் .   கொவிட் 19 மூன்றாம் அலை காரணத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட பொது நலன் உதவி பெறும் வருமானம் குறைந்த முதியோர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச ...

மேலும்..

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என கூறிய கலையரசன் எம்.பிக்கு பாராட்டு…

பாறுக் ஷிஹான். முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள்  தமிழ்  இனவாதிகள் என   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக  என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள  உலமா கட்சி ...

மேலும்..

கொரோனாவுக்கு இனவாதமோ பிரதேசவாதமோ தெரியாது : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்…

நூருல் ஹுதா உமர் கொரோனா வைரசுக்கு இனம், மதம், குலம், பிரதேசம் என்ற எந்த பாகுபாடும் தெரியாது. சுகாதார வழிமுறைகளை பேணாத யாராக இருந்தாலும் அது தாக்கும். இதனாலையே தான் நாட்டில் எவ்வித பாரபட்சமுமின்றி பயணத்தடை அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் எவ்வித மரண ...

மேலும்..

அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு -மக்களுக்கு அறிவுறுத்தல்…

பாறுக் ஷிஹான்... கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ...

மேலும்..

கடமையை (14.06.2021) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்…

தி/மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின்  புதிய அதிபராக அதிபர் சேவை தரம் - I ஐச் சேர்ந்த S.A முஹீர் அவர்கள் தனது கடமையை (14.06.2021) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும்..

கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை..!

நூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரினால் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு பிரதேசங்களில் இன்று (14) இடம்பெற்றது. இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 60 ...

மேலும்..

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி(தே.பா)அதிபராக டேவிட் அமிர்தலிங்கம் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் தரம் 1அதிபராக 14/06/2021 இன்றைய தினம் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் மாகாண பாடசாலையில் இருந்து தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதே வலயத்தில் உள்ள அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ...

மேலும்..

பருத்தித்துறை வடக்கு கடற்பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

பருத்தித்துறை வடக்கு கடற்பகுதியில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பெறுமதியான 237 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

இஸ்ரேலின் புதிய பிரதமராக நாப்தாலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக வலதுசாரி தேசியபட்டியல் உறுப்பினர் நாப்தாலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார். அந்த நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு அதில் எதிர்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வாக்குகளுக்குகளும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ...

மேலும்..

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே முஸ்லிம்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடையத்தில் தடையாக உள்ளனர்!-கலையரசன் எம்.பி

(குமணன் , துதி ) கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில் அரச காணிக்குள் மண் இட்டு நிரப்பி சலவை தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணா பகுதியினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் சில முஸ்லிம் நபர்கள் ஈடுப்பட்டு வந்தனர். இது ...

மேலும்..

யாழில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் ; அனைவரும் தனிமைப்படுத்தல்!

யாழில். இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார ...

மேலும்..

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன் எம்.பி

(க.கிஷாந்தன்) " ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்." - என்று தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட வௌவாலோடை, திராய்க்கேணி, அம்பாறை வீதி, ...

மேலும்..