June 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்திக்கப்பட ...

மேலும்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் . இன்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவராசா கலையரசன் ...

மேலும்..

கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும் –  பிரதமர்

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அலரி மாளிகையில் ...

மேலும்..

கொரோனாவின் அலையிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதேச சபையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோணா அலையை கட்டுப்படுத்தி கொரோணா தொற்றுக்குள்ளான மரணத்தை இல்லாமலாக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான காரைதீவு பிரதேச சபையினருடனான கலந்துரையாடல் இன்று (16) காரைதீவு விபுலானந்த மண்டபத்தில் நடைபெற்றது. காரைதீவு சுகாதார வைத்திய ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் அதிரடி சுகாதார சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

 கல்முனை பிராந்தியத்தில்  கொறோனா தொற்றினைகட்டுப் படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனையினால் அதிரடி சுகாதார சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும்   இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய  சுகாதார நடைமுறைகளை பேணாமல் பயணம் மேற்கொண்டோர் மீது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஜீ .சுகுணன் அவர்களின் தலைமையில் கல்முனை பிராந்திய ...

மேலும்..

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 04 பிள்ளையின் தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (15) மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த பெண் சம்பவதினமான ...

மேலும்..

நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை

யானைகளுக்கு நுண் உணர்வு மிகவும் அதிகம். அது இயல்பாக, வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களில் நிரூபித்து உள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் பல சூழல்களில் நாம் அது தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் பார்த்தும் கேட்டும் ...

மேலும்..

வியாபாரிகள் வியாபாரத்தையும் தாண்டி சமூக நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர்.

உலகை கடந்த வருட ஆரம்பம் முதல் கடுமையாக தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா அலை மூன்றாவது கட்டத்தை எட்டி இலங்கையில் லட்சக்கணக்காண தொற்றாளர்களையும் ஆயிரத்தை தாண்டிய மரண பதிவுகளையும் கொண்டு மிகவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தி பெறுமதியான உயிர்களை காப்பாற்றி கொள்ள எல்லோரும் ...

மேலும்..

நாட்டில் இதுவரை 2,377,564 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது!

நாட்டில் இதுவரை 2,377,564 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 33,552 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் ...

மேலும்..

நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிக்கின்றது-பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன்

எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர், ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றார்கள். ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக இந்த நாட்டின் தலைவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்தது. கடும் இழுபறிக்கு மத்தியில் கடந்த வாரம் ரணில் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்குக்கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து துன்பங்களையும் , துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் ...

மேலும்..

யாழில் கொரோனாவால் மேலும் ஐவர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 5 கொரோனா நோயாளிகள் நேற்று இரவு 9 மணிவரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ...

மேலும்..

ஷானி அபேசேகர பிணையில் விடுதலை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

அரசின் முறையான திட்டமிடல் இல்லாமையினால் அப்பாவி மக்கள் இந்த பயணத்தடையில் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள் ; தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றசாட்டு

இலங்கை அரசு கொழும்பில் சீன ஈழத்தை (துறைமுக நகரம்) வழங்கியுள்ளது. இதனால் இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும். இனிமேல்தான் இதன் விளைவை இலங்கை அரசு அனுபவிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ...

மேலும்..

வாகனம் திருத்தும் போது மது என நினைத்து பெட்ரி அமிலத்தை அருந்தியவர் மரணம்!

லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்றும் இவர் வாகனங்கள் திருத்துமிடம் ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் ...

மேலும்..