June 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

யாழ்- ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகால் இருந்து செல் ஒன்று மீட்பு

யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகால் இருந்து செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும்போது செல்லை இனங்கண்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்தனர். பொலிஸார் குண்டினை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான ...

மேலும்..

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில நடுக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று (16) மாலை 1.94 ரிக்டர் அளவில் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை ...

மேலும்..