கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகளில் கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு !
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட 4ஆவது கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி;;ப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் ...
மேலும்..