June 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகளில் கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு !

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட 4ஆவது கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி;;ப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் ...

மேலும்..

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 30 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு ...

மேலும்..

நிந்தவூர் வயலில் சடலமாக ஒருவர் மீட்பு !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் இறந்த உடலொன்று காணப்படுகிறது. நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் சடலமாக காணப்படுபவர் இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதளவில் மதிக்கத்தக்க உபாலி ...

மேலும்..

டிப்பர் சாரதி சுட்டுக்கொலை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

டிப்பர் சாரதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சின்ன ஊரணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றவேளை அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தருக்கும் ...

மேலும்..

கடன் அட்டை மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சீனர் உட்பட்ட மூவர் கைது..!

போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சீன பிரஜையும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார். கைது ...

மேலும்..

எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று (21) காலை கூடியிருந்தது. இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது ...

மேலும்..

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் நிதியுதவி !!

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோணா அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவின் தேவை ...

மேலும்..

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு  செயலாளருமான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ...

மேலும்..

சம்மாந்துறை விவசாயியால் நெல் விதையிடு கருவி மற்றும் களையகற்றும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிப்பு

மனித சமூகத்தின் இருப்பிற்கு உணவு இன்றியமையாததாகும் அதற்கு விவசாய உற்பத்திகளே பெரும் பங்கினை வழங்கி வருகின்றன. வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு காலநிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது. இருந்தும் தற்காலத்தில் களைநெல்லை கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாரிய சவாலாக ...

மேலும்..

அதிக மதுபான போத்தல்களை வாங்கி சென்றவர் கைது !

யாழ்ப்பாணத்தில், இன்று (21) காலை, அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொள்வனவு செய்து எடுத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வாங்கிச் சென்ற குற்றச்சாட்டிலேயே, குறித்த நபர் யாழ்ப்பாணப் ...

மேலும்..

நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

(க.கிஷாந்தன்) இன்று (21) அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்படுமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளளனர். மதுபான சாலைகள் ...

மேலும்..

தொண்டமனாறு கடற்பரப்பில் 174 Kg கஞ்சாவுடன் இருவர் கைது

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் ...

மேலும்..

யாழ்.கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ...

மேலும்..

கட்சித் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இன்று

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் ...

மேலும்..

கல்முனை GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவப் பொதிகள் விநியோகம்…

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் (20.06.2021) ம் திகதி COVID 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய நிவாரணப் பணி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ வேதநாயகம் ஜெகதீசன் தலமையில் ...

மேலும்..