June 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் உர பற்றாக்குறை இல்லை-அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல

நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருப்பினும் நாட்டில் உர விநியோகம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருக்கலாம் என்றும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று  நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது. குறித்த சம்பவம் ...

மேலும்..

கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சுகாதார ஒத்துழைப்பு குழு ஸ்தாபிக்கபடல் வேண்டும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்வேண்டுகோள்.

கொரோனா பெருந்தொற்றால் நாடு சந்திக்கும் அதே அளவு பிரச்சினையை கிழக்கு மாகாணமும் சந்தித்துவரும் இந்த சூழ்நிலையில் கல்முனை மாநகரில் எதிர்காலத்தில் மிகப்பெரும் கொரோனா பெருந்தொற்று அச்சநிலை காணப்படுகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மைகளினால் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு பெறுமானம் இழக்கிறது. கல்முனையை கொரோனா ...

மேலும்..

எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் கினிகத்தேனையில் போராட்டம்

(க.கிஷாந்தன்) அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரில் இன்று (22.06.2021) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு ...

மேலும்..

தடுப்பூசிகள் வழங்கலில் பின்னடைவிற்கான காரணம் அதிகாரிகளின் அசமந்த போக்கே என சில அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து விஞ்ஞான ரீதியான அறிவற்ற எழுந்தமானவை

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான 13 சுகாதார சேவைகள் பணிமனையினாலும் சிறந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான சகல உதவிகளையும் வளங்களையும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொடர்ச்சியாக ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மூன்று வென்டிலேட்டர் கருவிகள் இன்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மத அனுஷ்டானங்களுடன் வென்டிலேட்டர் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 13.5 மில்லியன் ரூபா பெறுமதியான ...

மேலும்..

பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல,இளைஞர்களுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும்-சாணக்கியன்

பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இ​டமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறாண்டுகளுக்கு ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ...

மேலும்..

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களானகிய நளின் பண்டார உள்ளிட்ட பலரும் மாட்டு ...

மேலும்..

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றையதினம் (செவ்வாய்க்கழமை) இடம்பெறவுள்ளன. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த நேற்று  இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய அமர்வில் இலங்கை காணி அபிவிருத்திக் ...

மேலும்..

அகில இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் அறநெறி ஆசிரியர்கள் குருமார்களுக்கான உலர் உணவுப்பொதிகள்

  அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கான உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பில் இன்று வழங்கி வைக்கப்பட்டன. ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் கோரிக்கையின் பேரில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதியின் மூலம் கிடைக்கப்பெற்ற 150 உலர் உணவுப்பொதிகளே இவ்வாறு ...

மேலும்..

கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்கள் கருணாகரத்துடன் சந்திப்பு…

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கோரளைப்பற்றுப் ...

மேலும்..

தங்கக் கடன் நிலையங்களில் நீண்ட வரிசையில் தவம் கிடந்த மக்கள் !

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், ​நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்கு நேற்று (21) படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அதனைவிடவும் தங்கக் கடன் நிலையங்களுக்கு முன்பாகவும் அடகு நிலையங்களுக்கு முன்பாகவும், ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிட்டகோட்டேயில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிவரை இந்த வாகனப் பேரணி இடம்பெறவுள்ளது.

மேலும்..

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (22) காலை சடலமாக ...

மேலும்..