நாட்டில் உர பற்றாக்குறை இல்லை-அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல
நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருப்பினும் நாட்டில் உர விநியோகம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருக்கலாம் என்றும் ...
மேலும்..