July 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பருத்தித்துறை பொதுச் சந்தையில் ஐவருக்கு கொரோனா

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் ...

மேலும்..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, ...

மேலும்..

அமெரிக்கத் தூதுவரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் ...

மேலும்..

மாவடிப்பள்ளி வீதி விவகாரம் : பலத்த விவாதத்தின் பின்னர் பிரேரணையை காலவரையின்றி ஒத்திவைத்த பிரதேச சபை

. விசேட பிரேரணையை முன்வைத்து காரைதீவில் இன்று (15) காலை விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பல தசாப்தங்களாக குண்டும் குழியுமாக சேறுடன் காணப்படும்  மாவடிப்பள்ளி - கல்முனையை இணைக்கும் வண்டு ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்களின் மகத்தான பணிக்கு மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ...

மேலும்..

நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

நாட்டில் நேற்று மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த 9 மரணங்களும் மோட்டார் சைக்கிள் மூலம் விபத்துக்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3000 ...

மேலும்..

யாழில் இதுவரை 51,390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஆசிரியர்,அதிபர்,கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு  கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 இதுவரை கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வாரம் முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51,390 பேர் இதுவரை ...

மேலும்..

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை உட்பட 5 பேர் கைது

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும் 7 பேரே இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ...

மேலும்..

மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி!

மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகிய சம்பவமொன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் பதிவாகியுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையாகிய தரம் இரண்டில் கல்வி கற்கும் ஆறு வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு மின்சாரம் ...

மேலும்..

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் ...

மேலும்..