July 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஓகஸ்ட் 7ஆம் திகதி ...

மேலும்..

ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசங்களில் கொரோனா அலை வெகுவாக பரவிவரும் இந்த சூழ்நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (19) அக்கறைப்பற்று பிரதேச ...

மேலும்..

கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள்

கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுமென்று  சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்தார். பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான உயர் மட்ட சுகாதார அதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு  (18)  விஜயம் செய்த போதே ...

மேலும்..

கல்முனை பிராந்திய ஆயுர்வேத பாதுகாப்பு  சபையின் கட்டிடம் கையளிப்பு!

(சர்ஜுன் லாபீர்) கல்முனை பிராந்தியத்திற்கான ஆயுர்வேத பாதுகாப்பு சபைக்கான உத்தியோகபூர்வ கட்டிடம் இன்று(19) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினால் ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.டில்சாத்திடம் கையளிக்கப்பட்டது. சுமார் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இக் கட்டிடம் ...

மேலும்..

பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் கோட்டாபய!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி!

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை ...

மேலும்..

யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ...

மேலும்..

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று (19) மட்டக்களப்பில் பல்வேறு  இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அதனடிப்படையில்  கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சிவானந்தா வித்தியாலய அதிபர் ந.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ...

மேலும்..

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி !

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ரிஷாத் பதியுதீனுடைய ...

மேலும்..

மட்டக்களப்பில், 13 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு காரில் வியாபாரத்துக்காக 13 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப் பொருளை கடத்திச் சென்ற பிரபல போதைப் பொருள் வியாபாரி டிலக்ஷன் உட்பட 3 பேரை கும்புறுமூலை சந்தியில் வைத்து நேற்று (18) இரவு ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனோ அணி ஆதரவு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று(19) ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், ...

மேலும்..

விசேட சுற்றிவளைப்பு, 3,909 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுமார் 14 ஆயிரம் காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 909 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

கொவிட் , சிகிச்சையளிக்கும் நிலையம் திறந்து வைப்பு

கொவிட் 19 தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு (16) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுதேச மருத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் ...

மேலும்..

நல்லூரில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணம்- நல்லூர் ஆலயத்துக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அருகில் திருடப்பட்ட நகைகளில் (20 இலட்சம் ரூபாய்) பெரும்பாலானவை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எனினும் இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்களை சமர்ப்பிக்க ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு விவதாம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு !

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை ...

மேலும்..