July 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆரோக்கியமான மற்றும் பளீச் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்!

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, இந்த ரசாயனமில்லாத இயற்கைப் பொருட்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தோல் வகைக்கும் இது பொருந்தும். இது எண்ணெய், உலர்ந்த, சாதாரண அல்லது உணர்திறன் கொண்டதாக சருமமாக இருக்கலாம். உங்கள் சருமத்தை குணப்படுத்தவும் இயற்கையாகவே அழகுபடுத்தவும் இயற்கையின் சக்தியை நீங்கள் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இல்லாதபோது, ​​உங்கள் அழகை ...

மேலும்..

வைத்தியசாலையில் ரிஷாட் பதியுதீனின் கேவலம் அம்பலம்! சிங்கள ஊடகம் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது செய்த இரகசிய நடவடிக்கையினை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், அதனை ஒரு தாளில் சுற்றி கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு ...

மேலும்..

கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு!

கொரோனா நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர்வடைவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,056 ஆகும். இது கடந்த 17 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும். இதன்படி அதே நாளில் 1,452 பேரும், 18 ஆம் திகதி 1,420 பேரும், 19 ஆம் திகதி ...

மேலும்..

தமிழர்களின் ஒற்றுமை இன்மையே வடக்கில் சிங்களவர்கள் நியமனம் பெற காரணம்!

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா ...

மேலும்..

மொரட்டுவ பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம்!

மொரட்டுவ பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 25 வயது மகனும், 42 வயது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியை காணவில்லை என அவரது பாட்டியால் ...

மேலும்..

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக்கூடும்!

எதிர்வம் நாட்களில் நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, ...

மேலும்..

பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி

(க.கிஷாந்தன்) மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த  72 வயதுடைய ஆண் ஒருவர்  இன்று சனிக்கிழமை  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

மேலும்..

அலைபேசியில் உரையாடியவாறு தடுப்பூசி ஏற்றிய சுகாதார பரிசோதகர்!

மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 1 இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் ஏற்றப்படுகின்றது. அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடியில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை பேசியவாறே பலருக்கு தடுப்பூசி ஏற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சுகாதார பரிசோதகர் ஊசி ஏற்றுவதில் தனது கவனத்தைச் செலுத்தாமல் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் வலுவடைய சிங்களவர்களே காரணம்!!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கருப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்ததாகவும், அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களே தவிர தமிழர்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி ...

மேலும்..

யாழ் – அரியாலையில் சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பான பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தின் ரயர் பகுதி ...

மேலும்..

நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமானம்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், அவரை காப்பாற்றி விட்டு தன்னுயிரை தியாகம் செய்த பொலிஸ் பரிசோதகரின் 4ஆம் ஆண்டுநினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் படத்தில் விளக்கு ...

மேலும்..

ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அட்டனில் இன்றும் (24.07.2021) சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் அட்டன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில் ஆரம்பித்து நடைபாதையாக அட்டன் நகரத்துக்கு வந்தடைந்து அட்டன் ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் மற்றும் சுமந்திரன் மட்டக்களப்பில் சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

முஸ்லிம் எம்.பி கள் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மௌனமாக இருப்பது ஏன்? நாங்கள் அநீதிக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம். சாணக்கியன் எம் .பி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோசம் எழுப்பினேன் ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீன் அவர்களின் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்ட பட வேண்டும் என குறிப்பிட்டேன் அது குறித்து பல ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும்!

பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்களை ...

மேலும்..

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழில் உள்ள மகளிர் அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ் நகர ...

மேலும்..

ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் ...

மேலும்..

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2020- 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

    கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 26 சிகிச்சை நிலையங்கள் மற்றும் 17 வைத்தியசாலைகளில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்படும் நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய ...

மேலும்..

ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது. எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்

மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ...

மேலும்..

புதிய மாகாணப்பணிப்பாளராக அலியார் நியமனம்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண - அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.பி. அலியார் நியமிக்கப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில், தனது இளமானிப் பட்டத்தை  பெற்றுக்கொண்ட இவர், 2002  ம் ஆண்டு இலங்கை ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் : மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு

சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் மணி இன்று காலை 8.00 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர், கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் ...

மேலும்..