கண்ணீர் அஞ்சலி…!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன்
கண்ணீர் அஞ்சலி...!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன் வார்த்தை தடுமாறுகின்றதே தம்பி செந்தூரா!!! நேற்றுக் கண்ட உனை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உனை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? மிருதங்க மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் ஊர் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? தமிழிசைக்குப் பொற்காலம் தந்தவனே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன் பல காலமாய்த் எம்மவர்களை தாலாட்டித் தூங்கவைத்த ...
மேலும்..