July 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கண்ணீர் அஞ்சலி…!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன்

கண்ணீர் அஞ்சலி...!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன் வார்த்தை தடுமாறுகின்றதே தம்பி செந்தூரா!!! நேற்றுக் கண்ட உனை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உனை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? மிருதங்க மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் ஊர் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? தமிழிசைக்குப் பொற்காலம் தந்தவனே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன் பல காலமாய்த் எம்மவர்களை தாலாட்டித் தூங்கவைத்த ...

மேலும்..

சாவகச்சேரியில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் உயிரிழப்பு !

சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது திருமணம் செய்து சில வருடங்களான நிலையில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தீடிரென தலையில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் புற்று நோய் தாக்கம் அதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ...

மேலும்..

முல்லைத்தீவு வட்டுவாகலில் பதற்றம்!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோட்டாபய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று (29)அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழப்பம் உச்சமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் ...

மேலும்..

செல்வச்சந்நிதி ஆலய திருவிழா தொடர்பில் வெளிவந்த தகவல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாக்களில் பின்பற்றப்படவேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் ...

மேலும்..

கண்ணீர் வணக்கம்!!!

தம்பி செந்தூரா நீ சொல்லாமல் எமைவிட்டு விண்ணுலகம் சென்றதேனோ? நித்தமும் செல்வண்ணை கலா அக்காவென நலம் விசாரித்திடுவாயே இன்று மட்டும் ஏன் நீ சொல்லாமல் சென்றாயோ? நீ இங்கிருக்கும் சிவன் அம்மனுக்கு உடுக்கையொலி கேட்கவேண்டுமென அனுப்பிய உடுக்கை வந்து சேரமுன் நீ எமை விட்டு சென்றதேனோ? புங்கடியானும் அம்மனும் வீரனும் உனைக்காக்க தயங்கியதேனோ? கட்டிய மனைவி கதறியழ பெற்றபிள்ளையோ புரியாது தவித்திருக்க பெற்றவளும் உடன்பிறந்தோரும் உறவினரும் நண்பர்களும் தவிப்பதை நீ அறியாயோ? அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் ...

மேலும்..

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்படுத்தலில்!

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து கைத்தொழில் அமைச்சில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும் ...

மேலும்..

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு,கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வீதியை மறித்து, வீதிக்குக்கு குறுக்காக அமர்ந்திருந்தும், முகாமின் பிரதான படலையை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், பாதுகாப்பு நலன்கருதி, அங்கு பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காணி உரிமையாளர்கள், அரசியல் ...

மேலும்..

புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் வீடியோ வைரல் ஆனதால் இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. நாவாந்துறை பகுதியை சேர்ந்த 20 ...

மேலும்..

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஜத் தாண்டியுள்ளது

அம்பாறை மாவட்டத்தில் இருபெரும் சுகாதாரப்பிரிவுகள் உள்ளன. அவை அம்பாறைப்பிராந்தியம் மற்றும் கல்முனைப்பிராந்தியம் என்பனவாகும். இவற்றில் கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 68மரணங்களும் அம்பாறைப்பிராந்தியத்தில் 35 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதாவது இதுவரை கொரோனாவால் 103பேர் மரணித்துள்ளனர். கல்முனைப்பிராந்தியத்தில் ஏற்பட்ட 68மரணங்களுள் அதிகூடிய 9மரணங்கள் கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவிலும், 10மரணங்கள் ...

மேலும்..

கல்முனை வடக்கு சுகாதார பிரிவில் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் செலுத்தும் பணி

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்தியபிரிவுகளில் இரண்டாவது தடவையாக கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று (29)முதல்ஆரம்பிக்கப்பட்டுள்ளது   அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் ...

மேலும்..

பேரிடர்காலம் மக்களுக்கு நல்ல படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளன! கல்முனையில் அம்பாறைமாவட்ட மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன்

பேரிடர்கள், அனர்த்தங்களை எதிர்கொள்வதென்பது கஸ்டம்தான். எனினும் அத்தகைய இக்கட்டான காலங்களில் அவை மக்களுக்கு நல்ல படிப்பினைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை.அவை ஏனையோருக்கு உதவும் நல்ல மனிதபண்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனையில் ஒருதொகுதி சுகாதாரநலன்பேணும் பொருட்களை ...

மேலும்..

கல்முனைப்பிராந்தியத்தில் 79 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிராந்தியத்தில்  இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள் கொவிட் 19 நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார். கூடுதலாக அக்கரைப்பற்றில் 15பேரும் பொத்துவிலில் 13பேரும் சம்மாந்துறையில் 11பேரும் ஏனைய பிரதேச ங்களில் 10க்கும் ...

மேலும்..

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய பெண்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு !

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ...

மேலும்..