July 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கரூரில் கண் திறந்த அம்மன் செல்ஃபி எடுக்கக் குவிந்த மக்கள்!

கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.   ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, கோயிலின் ...

மேலும்..

எச்சரிக்கையான பதிவு அவசரம் பகிர்ந்துதவுங்கள் அம்மை போல் வேகமா பரவும் டெல்டா தடுக்க வழி என்ன?

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்தவாறே உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், டெல்டா வகை கொரோனா வைரஸ் ...

மேலும்..

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் (31) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன ...

மேலும்..