August 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு? மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைவதில் கால தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார விருத்தி பெற கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பொருளாதார ரீதியாக விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ...

மேலும்..

முச்சக்கரவண்டி – கனரக லொறி விபத்தில் ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் 31.07.2021 அன்று மாலை 4.30 மணியளவில் கனரக லொறி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு ...

மேலும்..

பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது

வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என விசாரணையின்போது ...

மேலும்..

மாவட்டமும், மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கதைத்தால் நாங்கள் குழப்பவாதிகள்… – இரா.சாணக்கியன்

மயிலத்தமடு மாதவணை பிரச்சினைக்கு தீர்வில்லை, கெவிலியாமடு பிரச்சினைக்குத் தீர்மானமில்லை, மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் காணிக்கு அம்பாறை அரச அதிபரின் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் எவ்வித கருத்தும் இல்லை. திவுலபொத்தான என்று பதிதாக கிராமத்தை உள்வாங்குமாறு ஆளுநர் கொடுக்கும் அழுத்தம் தொடர்பில் எந்தக் ...

மேலும்..

மின்விசிறி விழுந்ததில் 3 வயது குழந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாசல் வீதியில் உயிரிழந்த குழந்தையின், வீட்டிலிருந்தே  குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. முஹம்மத் ரிழ்வான் எனும் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி ஹட்டனில் ஆர்பாட்டம்

(க.கிஷாந்தன்) பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு சந்தியில் இன்று (01) காலை 10 ...

மேலும்..