August 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் ஒன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கை!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையடக்க தொலைபேசி நிகழ்நிலை அல்லது இணையவசதி கொண்ட கணினி மூலம் ...

மேலும்..

சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள்-கல்வி அமைச்சர்

முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார். நாட்டின் தொலைதூர ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சுகாதார ...

மேலும்..

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் (01.08.2021) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை  பொலிஸார் 02.08.2021 அன்று காலை தெரிவித்தனர். இவ்வாறு  சடலமாக மீட்க்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று ...

மேலும்..

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இன்று  கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக செயற்பட்ட பாலச்சந்திரன், சூரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், ...

மேலும்..

மட்டக்களப்பு கலைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த மூன்று குறுந்திரைப்படங்களின் வெளியீட்டு விழா!

முறையற்ற புலம் பெயர்வை கட்டுப்படுத்துதல்"  எனும் வேலை திட்டத்தின் கீழ் ஓர் அங்கமாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட  பற்று, பாசம் மற்றும் பிடிவாதம் எனும் மூன்று குறுந்திரைப்படங்களின் உத்தியோக  பூர்வ வெளியீட்டு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. லி(f)ட் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள ...

மேலும்..

ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் – லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(க.கிஷாந்தன்) டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் இன்று (02.08.2021) காலை பணிக்கு செல்லாது லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு மட்டுக்கலை தேயிலை தொழிற்சாலை அருகிலிருந்து அட்டன் -  நுவரெலியா பிரதான ...

மேலும்..

இரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு நுவரெலியா -ஹட்டன் பிரதான வீதி வழமைக்கு திரும்பியது

(க.கிஷாந்தன்) ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. ஹட்ட ன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ...

மேலும்..

மேல ஒரு பட்டனை போட்டு, கீழ Free-ஆ விட்ட பூஜா..! வயது வந்தவர்களுக்கு மட்டும்(18+)

மேல ஒரு பட்டனை போட்டு, கீழ Free-ஆ விட்ட பூஜா தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் Lovely Deal இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல ...

மேலும்..