மரண அறிவித்தல்
திருமதி மனோகரன் மங்களேஸ்வரி
கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரன் மங்களேஸ்வரி 31.07.2021சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற மனோகரனின் அன்பு மனைவியும் சியாமளா(இலங்கை) ,கிருபாலினி(பெல்ஜியம்) சயிலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசராசன் ...
மேலும்..
நாங்கள் சஹ்ரானின் ஆட்கள் கண்ட இடத்தில் வெடிப்போம்!
காரைதீவு தவிசாளருக்கு கொலை மிரட்டல்!
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்புடன் நடமாடிவருவதாக தெரிவித்தார்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தினார் என கூறி அவர் மீது முஸ்லீம் கட்சிகள் ,அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் அவருக்கு எதிராக 30றகு எதிரான ...
மேலும்..
அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை நிறுத்த வேண்டும்...!
ரெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவிப்பு.
சகல அரசியற் கட்சிகளும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமான வகிபங்கைக் கொண்டிருப்பவர்கள். தனியாக ஊதியத்தை மட்டும் கருதாமல் சொந்த பந்தம் அல்லாத இன மதம் பாராத சகல பிள்ளைகளையும் ...
மேலும்..