August 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒலிம்பிக்கில் எமது நாடு பதக்கம் பெறவில்லை. விளையாட்டுத்துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன ? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்.

எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்களா ? கலந்துகொள்ளும்போது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா ? என்று எதிர்பார்க்கும்போது, இலங்கையைவிட மிகச்சிறிய பல நாடுகள் பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களை மட்டும் குறை கூற முடியாது. ...

மேலும்..

முல்லையிலிருந்து மடுவிற்கு பக்தர்கள் யாத்திரை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு, பக்தர்கள் பலரும் தலயாத்திரை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு யாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ள பக்தர்கள் தற்போதைய கொவிட் - 19 நிலையினைக் கருத்தில்கொண்டு, சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றியே தமது யாத்திரைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின், இரணைப்பாலை, ...

மேலும்..

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக தெரிவிப்பு.

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக தெரிவிப்பு!! இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

மலசலகூடம் அமைக்க நிதி உதவி…

இஸ்லாமிய புது வருடத்தின் தொடக்க நாளானா இன்று(11) MBM FOUNDATION இன் ஸ்தாபகத் தலைவரும் சட்டக் கலாநிதியும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் பிரபல சட்டத்தரணியும் பிரபல அரசியல் ஆய்வாளருமான பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து நெடுந் தீவு ...

மேலும்..

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021…

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான  நேற்று 10.08.2021  செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட   பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .  ...

மேலும்..

ஒட்டறுத்த குளம் பகுதியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த காட்டுயானை; யானைவேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை.

முல்லைத்தீவு - மாந்தை கிழக்குப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம் பகுதியில், மக்கள் குடியிருப் பகுதிக்குள் புகுந்த காட்டுயானை, மக்களின் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் பலவற்றையும் சேதாமாக்கியுள்ளது. குறிப்பாக ஒட்டறுத்த குளத்திற்கு நீர் அருந்துவதற்காக வருகைதந்த காட்டுயானை ஒன்று 11.08.2021இன்று அதிகாலை, ஒட்டறுத்த குளத்தினை அண்டிய ...

மேலும்..

எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன் எம்.பி தெரிவிப்பு.

எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்க உத்தேசம்…

பிராந்திய மக்களின் நலன்கருதி , ஆதார வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாமல் அவஸ்தைப்படும்‌ கொரோனா நோயாளர்களில் ஒரு பிரதேச வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய அளவு நோயாளர்களை இங்கு தங்கவைத்து சிகிச்சை வழங்கி அவர்களை பாரிய உபாதைகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் நோக்கில் முன்னாயத்தம் ...

மேலும்..

ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெறாது -நிருவாக சபைக் கூட்டத்தில் தீர்மானம்…

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாட்டின் கொரோனா தொற்று நிலை காரணமாக இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்தார். பதிலாக விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு ...

மேலும்..

இறக்காமம் கொரோனா மையவாடி அனுமதி இன்னும் கிட்டவில்லை : உறுதிப்படுத்தினார் அம்பாறை அரசாங்க அதிபர்.

கொரோனா மையவாடி அனுமதி தொடர்பாக கடந்த 28.05.2021ஆம் திகதிய GA/COVID/1 என்ற இலக்கம் கொண்ட கொரோனா மையவாடி தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அம்பாறை அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் சம்மந்தமாக என்ன நடந்துள்ளது என்பதை அம்பாறை அரசாங்க அதிபரை அவரது ...

மேலும்..