ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மீன்குஞ்சு வளர்ப்பு ஊடாக காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Pடநனபந வழ சுநளவழசந குழரனெயவழைn நிதி அனுசரணையுடன் ...
மேலும்..