நெல்லின் விலை அதிகரிக்கப்படவேண்டும்; கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்.
நெல்லின் விலை அதிகரிக்கப்டவேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட் மாதத்திற்கன அமர்வில், சபை உறுப்பினர் தவராசா அமலனால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், இத்தீர்மானத்தினை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.குறித்த தீர்மானத்தினை சபை ...
மேலும்..