August 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நெல்லின் விலை அதிகரிக்கப்படவேண்டும்; கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்.

நெல்லின் விலை அதிகரிக்கப்டவேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட் மாதத்திற்கன அமர்வில், சபை உறுப்பினர் தவராசா அமலனால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், இத்தீர்மானத்தினை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.குறித்த தீர்மானத்தினை சபை ...

மேலும்..

வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும்; நாட்டிலே சட்டத்தினை இயங்கவிடுங்கள் என்கிறார் – தவராசா.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்கவிடுங்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார். 11தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் ...

மேலும்..

பெரண்டினா நிறுவனத்தினால் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பெரண்டினா நிறுவனம் அதன் கொவிட் -19 அவசரகால இடர்முகாமைத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பல உதவிச் செயற்பாடுகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம் உள்ளடங்களாக 9 மாவட்டங்களில் இயங்கிவரும் சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களுக்கும், கொவிட் 19 சிகிச்சை ...

மேலும்..

விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது சுலபம் என அறிக்கைவிட்டவர்களால், கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியவில்லை – தவிசாளர் விஜிந்தன்.

இலங்கையில் கொவிட்தொற்று ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மிகவும் துணிகரமான முறையில் "விடுதலைப்புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்" எனஅறிக்கைகளை வெளியிட்டார்கள். ஆனால் தற்போது நாளுக்குநாள் கொவிட்தொற்றினுடைய பாதிப்பும், இறப்பும் மிகவேகமாக அதிகரித்துச்செல்வதுடன்,கொவிட் தொற்றின் தாக்கம் உச்சத்தைத் ...

மேலும்..

வல்வை நகரபிதாவிற்கு, முல்லை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் அஞ்சலி.

கொவிட் தொற்றுக்காரணமாக உயிரிழந்த யாழ் - வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவிற்கு முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையில் அஞ்சலிசெலுத்தப்பட்டது. முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுபிரதேசசபையின் ஆகஸ்ட் மாதத்திற்கான அமர்வு 13.08.2021 நேற்று இடம்பெற்றது. இந் நிலையில் கொவிட்தொற்றால் உயிரிழந்த வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணனந்தராசாவின் ...

மேலும்..

இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் இனம் காணப்பட்டுள்ள கொரோனா மையவாடி : அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ள அதிகாரிகள்.

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இவ் இடப்பற்றாக்குறையை கருத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தினை தயார் செய்யும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. ஓட்டமாவடி ...

மேலும்..

அக்கரைப்பற்றில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் முதல்வரினால் அங்குரார்ப்பணம்!

அரசின் "சுபீட்சத்தின் நோக்கு" ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஹிஜ்ரா வீதி மற்றும் பதூர் பள்ளி கிழக்கு வீதிகளின் அபிவிருத்தி நிர்மாண பணிகள் (12) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்இந்நிகழ்வில் ...

மேலும்..

நெய்வேலி பேருந்து நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயரைச் சூட்டுக! வைகோ வேண்டுகோள்…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள திருக்கண்டலேஸ்வரம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார் தி.மா.ஜம்புலிங்க முதலியார். வேளாண்மை தொழிலிலும், ஜவுளி வர்த்தகத்திலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்டக்குழு தலைவர், கடலூர் நகர மன்றத் தலைவர், நெல்லிக்குப்பம் பேரூராட்சித் ...

மேலும்..