August 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வேளாண் துறையில் புதுமைப் புரட்சி! வைகோ பாராட்டு…

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேளாண் வரவு செலவு திட்ட அறிக்கையை வேளாண் சட்டங்களுக்கு எதிராக ...

மேலும்..

இருத்தலுக்கான போட்டிகளுக்குள் மருத்துவத்துறையும் மாட்டிக்கொள்ளுமா? -சுஐப் எம்.காசிம்.

மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு் வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால், ஆண்டவனின் தலையில் கட்டிவிட்டு நாம் ஆறுதலாக இருப்பதில்லையா? அப்படித்தானிது.எப்படியும் ...

மேலும்..

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிட்டு, நாட்டை கட்டி எழுப்ப கைகோருங்கள்!

இந்த கோவிட் 19 தொற்றுநோயின் காலத்தின் போது அரசியலில் தனிப்பட்ட நன்மைகளைப் பெறும் நோக்கில் இந்த அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று திகாமடுல்லா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்தை எதிர்க்கும் சந்தர்ப்பவாதிகள், ...

மேலும்..

ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்.

முல்லைத்தீவு - வள்ளிபுனம், சொஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு, இலங்கை வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூர விமானத்தாக்குதலால் அப்பாவி மாணவிகள் 61பேர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி மாணவிகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ...

மேலும்..

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு! வைகோ இரங்கல்.

வைகோ இரங்கல் சைவமும், தமிழும் இரு கண்கள் என்று போற்றிய மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மகா சன்னிதானம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆராத் துயரமும் கொண்டேன். 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரையில் ...

மேலும்..

“சுபீட்சத்தின் நோக்கு” சேதன உர உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம் !

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவுக்கான உரிமைகள் எனும் அம்சம் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத்துறைக்குள் சேதனப் பசளை பாவனையை கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனடிப்படையில், "சுபீட்சத்தின் நோக்கு" ...

மேலும்..

ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

(க.கிஷாந்தன்) முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஜூட்குமார் ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் சவக்குழியில் (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நுவரெலியா நீதிமன்ற நீதவான் திருமதி. ...

மேலும்..