ரிசாத் பதியூதின் மச்சான் வௌிநாடு செல்ல தடை விதித்து பிணையில் விடுதலை.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மச்சான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் புத்திஶ்ரீ ராகல இன்று பிணை வழங்கியுள்ளார். 5 லட்சம் ரூபா சரீரப் ...
மேலும்..