August 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரிசாத் பதியூதின் மச்சான் வௌிநாடு செல்ல தடை விதித்து பிணையில் விடுதலை.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மச்சான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் புத்திஶ்ரீ ராகல இன்று பிணை வழங்கியுள்ளார். 5 லட்சம் ரூபா சரீரப் ...

மேலும்..

தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு…

தேசிய பாடசாலைகளில் காணப்படும்  ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவேன் மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை  கையளிக்கும்  போது      இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு  !! மட்டகளப்பு மாவட்ட பாடசாலைகளின்  கல்வி அபிவிருத்தி குறித்து    பல அபிவிருத்தி திட்ட யோசனைகள் முன்வைத்ததிற்கு ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகிறார் பேராசிரியர் எம்.எம். பாஸில்!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று ...

மேலும்..

அமைச்சு பதவிகளை பெறப்போவதில்லை : சமூக பிரச்சினைகளுக்கான தீர்வே அவசியம் – நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்த மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ்.

அமைச்சு பதவிகளையோ அல்லது இராஜாங்க அமைச்சுக்களையோ 20க்கு ஆதரவளித்த மு.கா உறுப்பினர்களாகிய நாங்கள் நிபந்தனையாக முன்வைக்கவில்லை 20தை ஆதரிக்க சமூகம் சார்ந்த பிரச்சினைகளையே அரசாங்கத்துடன் பேசினோம். முஸ்லிங்களுக்கு பாதகமாக அமைய இருந்த தனியார் சிவில் சட்ட திருத்தம் தொடர்பில் பேசி தீர்வை ...

மேலும்..

நிந்தவூரில் கொரோணா விழிப்புணர்வு பதாகைகள் திரை நீக்கம் !

நாட்டில் தீவிரமடைந்து வரும் கொவிட் 19 கொரோணா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நிந்தவூர் கொவிட் தடுப்பு செயலணியுடன் இணைந்து தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய நிந்தவூர் பிரதேசத்திற்குள்  உள்நுழையும் ...

மேலும்..

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்!

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்! இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாய நிலைமையை நோக்கி நாடு நகர்வதாக ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. நாட்டை முடக்குமாறு துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துவரும் பின்னணியில், இரவு நேர தனிமைப்படுத்தல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்..!!

இன்றைய ராசிபலன்..!! மேஷ ராசி அன்பர்களே! சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று முருகப் பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும். அசுவினி நட்சத்திரத்தில் ...

மேலும்..