August 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வார இறுதி நாட்களில் முழு முடக்கம்?

நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம் செய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் பெரும்பாலும் முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலக்கு வரலாம். இந்நிலையில் டெல்டா தொற்றின் துரித வேகப்பரவலை நிறுத்தும்படி நாட்டை முடக்கம் செய்யும்படி சுகாதாரத்தரப்பினர் ...

மேலும்..

நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினைப் பங்கீடு செய்யுங்கள் – இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் எஸ்.எம்.றிஹான் வேண்டுகோள்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்ற பழமைவாய்ந்த கோட்பாட்டினை மாற்றிவிட்டு, இன்றைய இளைஞர்கள் இன்றைய சமூதாயத்துக்கான தலைவர்கள் என்ற மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினை பங்கீடு செய்யுங்கள் என இளைஞர் பாராளுமன்ற கப்பல் மற்றும் துறைமுக பிரதியமைச்சர் ...

மேலும்..

முல்லை விவசாயிகளுக்கு, சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்…

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்த சேதனப் பசளை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தினை  வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. எதிர்வரும் காலபோகத்திற்கு குறிப்பாக நெற்செய்கை, மறுவயல் ...

மேலும்..

பாகிஸ்தான் அரசின் உதவியை பெற தகுதியானோர்களை இனங்காண கிழக்கில் எழுத்துப்பரீட்சை !!!

பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை இன்று (17) காலை மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் போன்ற துறைகளில் கல்விபயில இதன்மூலம் ...

மேலும்..

கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள மத்திய அரசினால் அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் அறிமுகம்…

கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள மத்திய அரசினால் அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் அறிமுகம் – மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் அறிவிப்பு கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 இற்கென அவசர ...

மேலும்..

சாக்கடைகளின் பேச்சும் சாக்கடைகளுக்கே உரித்தாகும் – கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம்.மஹ்தி…

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான நடராஜா ரவிக்குமார் போன்ற சாக்கடைகளின் பேச்சுக்களும் கருத்துக்களும் சாக்கடைகளுக்கே சொந்தமாகுமென கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று(17) ...

மேலும்..

கல்முனையில் கனரக வாகனம் விபத்து வர்த்தக நிலையம் பலத்த சேதம் !

( எம். என். எம். அப்ராஸ்) கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்த கனரகவாகன மொன்று வீதியை விட்டு விலகி இன்று (17)அதிகாலை விபத்துக்குள்ளாகியது. கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றது . குறித்த  பிரதான வீதியின் அருகில் காணப்பட்ட மின் கம்பத்தில்  கன ரகவாகனம்  மோதி மின் கம்பம் சேதமடைந்ததுடன் மேலும் இதன் அருகில் காணப்பட்ட தனியார் வர்தக                                           நிலையமொன்றில் மோதியதுடன் வர்தக நிலையத்தின் முன் பகுதி பலத்தசேதமடைந்தது  இவ் ...

மேலும்..

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க 120 லட்சம் ரூபா செலவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ஆரம்பம் !

நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக  கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 12 மில்லியன் ரூபாய்கள் செலவில் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் திங்கட்கிழமை (16) நிந்தவூர் பிரதேச செயலாளர் ...

மேலும்..

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு !

காரைதீவு பிரதேசத்தில் கொரோணா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கும், முதியோர் இல்லங்களுக்கும், உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம் பெற்றது. அம்பாரை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரத்யோக தகவல் திரட்டு செயலி மற்றும் தரவுத்தள விபரத்திரட்டு நூல் அறிமுக நிகழ்வு !

அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய அக்கரைப்பற்று பிரத்யோக தகவல் திரட்டு செயலி மற்றும் அதனுடன் இணைந்த தரவுத்தள விபரத்திரட்டு நூல் ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் இன்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ...

மேலும்..