August 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடா திருமூலர் யோக அறச்சாலை ஆன்மீகத்திண்ணை நடத்தும் இணையவழி மெய்நிகர் திருமந்திரம் வேள்வித்தொடர் 9 நிகழ்வு.

எதிர்வரும் 21.8.2021 சனிக்கிழமை 22.8.2021ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 9.30 இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. நிகழ்வில் இறைவணக்கம் குருவணக்கம் வரவேற்புரையினை சைவப்புலவர் சாமித்தம்பி பொன்னுத்துரை வழங்கவுள்ளார். 21 ஆம்திகதி மனவளக்கலைப்பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் திருமந்திரத்தில் மருத்துவம் மூச்சின் சூட்சுமத் தொடர் ...

மேலும்..

மனை சார் பொருளாதார முறையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மனை சார் பொருளாதார முறையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இஞ்சி மஞ்சள் போன்ற சிறு பொருளாதார உற்பத்தி பயிர்களை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார் நெற்பயிர்ச்செய்கை உடன் இணைத்து சிறு பொருளாதார பயிர்களையும் ஊக்குவிப்பதற்காக  பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் ...

மேலும்..

கொரோனா – பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

(க.கிஷாந்தன்) பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ...

மேலும்..

4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை; ஆசியா சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவுசெய்தார்..!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த MLM.ஜெஸீம் U.K.பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வி MJ.பாத்திமா அனத் ஜிதாஹ் Grandmaster மகுடத்தையும், ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் "Fastest to Identify Flags of all ...

மேலும்..

கொரோனா தொற்றினால் நாடு ஆபத்தான நிலையில் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க கோருகிறது சுகாதாரத்துறை.

கொவிட்-19 தாக்கமானது இந்த பிராந்தியத்தில் உச்சத்தை தொடும் அளவுக்கு இன்றைய நிலமை சென்று கொண்டு இருக்கின்றது. சில இளைஞர்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்வதாகவும் வீதி ஓரங்களில் கூடி நின்று கதைத்து இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இளைஞர்கள் இந்த நோய் ...

மேலும்..

கிண்ணியா நகரசபைக்குற்பட்ட பகுதிக்கு வெளி யூர் வியாபாரிகளுக்கு தற்காலிக தடை.

கொரோனாவின் அபாயத்தை மீண்டும் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் எதிர் கொண்டுள்ளதால் கிண்ணியா நகரசபை தவிசாளர் எஸ். எச். எம். நழீம்,அதிரடி உத்தரவு ஒன்றை பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். இதன் பிரகாரம் கிண்ணியாவிற்கு வெளியூர் வியாபாரிகள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொது ...

மேலும்..

பாகிஸ்தான் இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது- தூதரக அரசியல் செயலாளர் ஆயிசா பஹாத்.

பாகிஸ்தான்  இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கை அழகான நாடு. இலங்கையர்கள் எல்லோரும் ஒருவித புத்துணர்ச்சி மிக்கவர்களாகவே  உள்ளார்கள். இலங்கைக்கு பாகிஸ்தான் நட்புறவுடன் செய்யும் எந்த ஒரு உதவியும் முஸ்லிங்களுக்கு மட்டுமானதில்லை. இலங்கையர்கள் எல்லோருக்கும் பொதுவாகவே ...

மேலும்..