August 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் கன்னியானாள் : றிசாத் எம்.பி மீதான மர்ம முடிச்சுக்கள் அவிழ தொடங்கியுள்ளது – பீ .எம். ஷிபான்.

றிசாட் பதியுதீன் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் அவசரமாக போலியாக புனைந்து கட்டிய முடிச்சுக்கள் அவிழத்தொடங்கும் காலம் கனிந்துவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மைத்துணர் கற்பழித்ததாக கூறப்பட்டபெண் இன்னும் கன்னித்தன்மையோடு உள்ளதாக நீதிமன்றில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட அறிக்கைகள் வெளிவந்ததன் பிரகாரம் அது ...

மேலும்..

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் அண்டிய பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு!

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சத்துருக்கொண்டன்  பிரதேசத்தில் கும்பிளமடு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று (20) திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00  மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. பொலிசாரிற்கு  கிடைத்த தகவலையடுத்து திராய்மடு  விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த 81மில்லிமீட்டர்  மோட்டார் குண்டை  மீட்டுள்ளனர். திலிப் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச கொவிட் செயலணி அவசரமாக ஒன்று கூடி பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டது.

ஆலையடிவேம்பு பிரதேச கொவிட் செயலணி இன்று அவசரமாக ஒன்று கூடி பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமாண்டர் ஏ.எம்.சி.அபயகோன் மற்றும் ...

மேலும்..

கல்முனை கல்வி வலயத்தில் தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உத்தியோபூர்வ கடிதம் கையளிப்பு.

கல்முனை கல்வி வலயத்தினுள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் உத்தியோபூர்வ நிகழ்வு இன்று (20) கல்முனை வலயக்கல்வி  அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தக ரும் கிழக்கு மாகாண ...

மேலும்..

எதிர்காலத்தில் முடக்கம் நீடிக்கப்பட்டால் அனைவரும் அர்ப்பணிக்கத் தயாராக வேண்டும்! ஜனாதிபதி வேண்டுகோள்…

எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் இறுதியில் அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், தீர்மானமிக்க ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பினால் அல்லலுரும் மக்கள்…

அக்கரைப்பற்று பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் கடந்த 17ம் திகதி பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்டதையடுத்து உரியவருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினராலும் கோரப்பட்டு வந்ததையடுத்து வைத்தியரை தாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் ...

மேலும்..

கண்பார்வை குறைபாடுடைய சிறுவனின் சத்திர சிகிட்சைக்கான நிதியுதவி வழங்கிவைப்பு!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையிலுள்ள 12 வய தையுடைய செல்வராசா சோபேஸ்நாத்தின் கண்பார்வை குறைபாட்டை சத்திர சிகிட்சை மூலம் நிவர்த்தி செய்வதற்கு தேவையான நிதி இன்று (20) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி பூசை!!

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விசேட வரலெட்சுமி பூசை நிகழ்வு இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் சிறப்பு வரலெட்சுமி பூசை நிகழ்வானது விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பௌர்ணமிக்கு முன்வருகின்ற ...

மேலும்..

ஒருவாரகாலத்திற்கு சுயமாக முடங்கும் முள்ளியவளை; வர்த்தக நிலையங்களை மூடிவைக்க முடிவு…

முல்லைத்தீவு - முள்ளியவளை வர்த்தகசங்கத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் ஒருவாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கத் தலைவர் தம்பு தேவராஜா தெரிவித்துள்ளார். கடந்த 19.08.2021அன்று முள்ளியவளை வர்த்தகசங்க நிர்வாகிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

சாய்ந்தமருதில் சமுர்த்தி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பத்திரம் வழங்கி வைப்பு.

இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களின் மனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் "சமுர்த்தி அருணலு" வாழ்வாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பத்திரம் மற்றும் தென்னங்கன்றுகள் ...

மேலும்..

பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை வலியுறுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டிய அக்கரைப்பற்று கொரோனா செயலணி !

கொவிட் -19 வைரஸ் நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழு ஏற்பாடு செய்த கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்  அக்கரைப்பற்று பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடைபெற்றது . இவ்விழிப்புணர்வில் தற்காலத்தில் கடுமையான வீரியத்துடன் பரவும் ...

மேலும்..

பஸ் – கனரக வாகனம் விபத்து – இருவர் காயம்…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் 20.08.2021 அன்று காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ...

மேலும்..

இறக்காமத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னை நாற்றுகள் வழங்கிவைப்பு.

ஜனாதிபதியின் "சௌபாக்கிய" கொள்கைக்கு அமைவாக நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க பல்வேறு  வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் "சமூர்த்தி அருணலு" (வாழ்வாதார அபிவிருத்தி) தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ...

மேலும்..