12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி…
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதாவது தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் ...
மேலும்..