August 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி…

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதாவது தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் ...

மேலும்..

மேல்மாகாணத்தில் வேகமாக பரவுகின்றது டெல்டா வைரஸ்…

மேல்மாகாணத்தில் டெல்டா கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றது என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் நான்கு பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகத்தில் வேகமாக பரவும் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாக நான்கு பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன என ...

மேலும்..

ஆலையடிவேம்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு…

60 வயதிற்குமேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.வருமுன் காப்போம் எனும் அடிப்படையில் குறித்த ...

மேலும்..

மூன்றாவது ​தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி…

கொரோனா  தடுப்பூசிகளின்  மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கோவிட் – 19 செயலணியின் பிரதானியான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்…

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரித்துள்ளார் .

மேலும்..

மலையகத்தில் ஊரடங்கு மத்தியிலும் மது விற்பனை – ஒருவர் கைது!!

(க.கிஷாந்தன்) கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர். அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன ...

மேலும்..

கொவிட் -19 தொற்றுநோய் பரவலை  கட்டுப்படுத்த  இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் ஆகியோர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (21)சந்தித்து, பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் 75 வென்டிலேட்டர்கள் மற்றும் 150 சி-பெப் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், நெடுஞ்சாலை அமைச்சு  மற்றும் சாலை  வீதிஅபிவிருத்தி அதிகார சபை என்பன நாடு முழுவதும்  ஆரம்பித்துள்ள அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்கள் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும்  வழமைபோன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படும் -  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் ...

மேலும்..

கொரோனாவுக்குப் பயந்து வைத்தியசாலைக்கு செல்வதைத் தவிர்த்தால் உயிரிழக்கவே நேரிடும் – கொழும்பு வைத்திய நிபுணர் எச்சரிக்கை…

கொரோனாத் தொற்றுக்குப் பயந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டாம் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர அறிவுறுத்தியுள்ளார். மாரடைப்பு போன்ற தீவிர நோய் ஏற்படும்போது, வைத்தியசாலைக்கு விரைந்து செல்லாவிட்டால் துரதிர்ஷ்டவசமாக ...

மேலும்..

வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன…

வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ...

மேலும்..

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை…

நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா  நிலைமையினை  கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன்  பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது யாழ்ப்பாண பிரதேச செயலர்  யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் காவற்துறை ...

மேலும்..

கால சூழ்நிலையை அறிந்து ஒத்துழைத்து மக்கள் விழிப்புடன் அவதானமாக வீட்டில் இருங்கள் : அனர்த்த முகாமைத்துவ அணி வேண்டுகோள் !

நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி ஊடாக வழிப்புணர்வு நிகழ்வு நிந்தவூர் பூராகவும் இடம்பெற்று வருகின்றது. நிந்தவூரில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனா மரணம் விழும் ஒரு ஊராக நிலை மாறிக் கொண்டிருக்கின்றது. இதுவரை 15 கொரோனா மரணங்கள் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு 25 ஆம் திகதி முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன !

அம்பாறை மாவட்டத்தில்  ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன லகுகல பிரதேச செயலாளர்   சந்தரூபன் அனுருத்த அம்பாறை பிரதேச செயலாளராகவும், அம்பாறை பிரதேச ...

மேலும்..