August 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகை கொடுக்காமல் மீதமிருந்த ...

மேலும்..

கொரோனாவால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் நியுமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களே- விஷேட வைத்தியர்…

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 100இற்கு அதிகமான ...

மேலும்..

கொரோனா இறப்பு பட்டியலில் இலங்கை13ஆவது இடம்…

உலகில் தினசரி நிகழும் கொரோனா இறப்புகளின் பட்டியலில், இலங்கை 13ஆவது இடத்தில் உள்ளது. 3.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இந்த பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மார்ச்,11, 2020 முதல் தற்போது வரை அதிக ...

மேலும்..

எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்… 

இலங்கை ராணுவ அதிகாரியின் மகள் யூடியூபில் சாதனை!இரவில் ஒன்றே ஒன்று Manike Mage Hithe என்ற பாடலின் மூலம் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளார் சிங்களப் பாடகி யொகானி இந்தப் பாடலை இதுவரை 51827625 பேர் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். சிங்கள மொழி பாடல் ஒன்று ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இடைநடுவில் சபையை விட்டு வெளியேறினார் தவிசாளர் ஜெயசிறில் !

போதியளவு வருமானமில்லாமையினாலும், மக்களின் வரிப்பணம் வீணாக புகையாகிக் கொண்டிருப்பதனாலு ம், சிறிய பரப்பளவை கொண்ட காரைதீவு பிரதேச சபை எல்லையினுள் 500 லீட்டர் எரிபொருள் என்பது கூடுதலான தொகை என்பதனாலும் காரைதீவு தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் ...

மேலும்..

கோவிட் நோயாளர்களால் நிரம்பிய அவசர சிகிச்சைபிரிவு கட்டில்கள்!

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் சுமார் 186 ICU கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவை பற்றாக்குறையாக நிலவுவதால் ஏனைய நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 86 தீவிர சிகிச்சை பிரிவுக் ...

மேலும்..

முல்லையில் வீடுவீடாகச்சென்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்குச்சென்று தடுப்பூசிபோடும் நடவடிக்கை 23.08.2021 இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப் பிரிவில் முத்துவிநாயகபுரம், தட்டயமலை, ஒலுமடு ஆகிய கிராமங்களில் இராணுவத்தினரும், கிராமசேவையாளர்களும், இராணுவவைத்தியர்களும் இணைந்து வீடுகளுக்குச்சென்று 60வயதிற்கும் மேற்பட்டவர்ளை உறுதிப்படுத்தி சைனோபோர் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ...

மேலும்..

நாட்டில் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் 23.08.2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

இலங்கையின் ‘சக்தி‘ நாட்டை வந்தடைந்தது…

இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி ஒக்சிசன், இலங்கை கடற்படைக்குச் சொந்தான “சக்தி” கப்பலின் ஊடாக, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த ஒக்சிசன் தொகையை கொண்டுவருவதற்காக சக்தி கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்கு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதியன்று புறப்பட்டு ...

மேலும்..

இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு-கேக் விலை 100 ரூபாவினால் உயர்வு!

பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கான அறிவிப்பு!

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பல சேவையாளர்கள் பணிகளுக்கு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பிரவேசிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் ...

மேலும்..

அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

கொரோனா தொற்று பரவலால் நாடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாத குடும்பங்கள் மாத்திரம் இந்த கொடுப்பனவை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ...

மேலும்..

2வது தடுப்பூசிகளையும் பெறாதவர்களே கொரோனா தொற்றினால் இலங்கையில் அதிகமாக உயிரிழப்பு!

இலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அந்தப்பிரிவின் பதில் பிரதானி விசேட வைத்தியர் ...

மேலும்..

சம்மாந்துறையில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக அதிகாரிகள் கள விஜயம்.

நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு“ தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் விவசாயிகளினால் சேதன ...

மேலும்..

அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு…

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

மக்கள் வரிப்பணத்தின் ஒரு மாத சம்பளத்தை தாய் நாட்டிற்காக அர்ப்பணியுங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் க.குமாரசிறி வேண்டுகோள்…

இந்த முடக்கம் அடிமட்ட தினக்கூலி செய்யும் மக்களை பொருளாதாரத்தில் வெகுவாக வீழ்த்தியுள்ளது. இவ்வாறான அசாதாரண சூழலில் மக்களுக்கு உதவி செய்வது பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் தார்மீக கடமையாகும். எனவே மக்களின் வரிப்பணத்தில் மூலம் மாதாந்த சம்பளம் பெறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகள் ...

மேலும்..